For Read Your Language click Translate

09 June 2014

ஞானியர்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ஸ்ரீராமர் சக்கரம்-ஆரூடம்


ஸ்ரீராமர் சக்கரம்
(ஞானியர்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ஸ்ரீராமர் சக்கரம் நம் அன்றாட பிரச்சினைகளுக்கு ஆரூடம் சொல்லுவதற்கு தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது)

1. இராமர்- வனவாசம்
2. சீதை- துக்கம்
3. லட்சுமணர்- காரியசித்தி
4. விபீஷணர்- சர்வ லாபம்
5. கும்பகர்ணன்- மரணம்
6. இராவணன்- குலநாசம்
7. அங்கதன்- ராஜ்யபிராப்தி
8. சுக்ரீவன்- பந்துக்கள் வருகை
9. இந்திரன்- தனயன் திருமணம்
10. வாலி- காரியநாசம்
11. நாரதர்- கலகம்
12. குகன்- சிநேகிதர் வருகை
13. அனுமன்- பகுலாபம்
14. ஜாம்பவான்- தீர்க்க ஆயுள்
15. கைகேயி- கலகம்
16. பரதன்- சர்வகால சித்தி

நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு, ஸ்ரீராமநாமத்தை தியானித்து, குழந்தையைக் கொண்டு, எண்ணைத் தொடச் செய்து பலனை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment