For Read Your Language click Translate

16 June 2014

கருவூரார் மிருக வசியம்…


“பாரப்பா வேண் குன்றி மூலம் வாங்க
நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசி வசி 
நிறை மிருக வசீகரி ஓமென்று போற்றி
வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்”.

- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-

வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, “வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்” என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் 

No comments:

Post a Comment