ஸ்ரீ சுக்தம் விளக்கம்
கருணை மிகு புன்னகை முகம் கொண்டு பொன்னகர்தனில் வாழும் பேரொளியே
மகிழ்வு தரும் இனிய வடிவே
...
பொன் தாமரையில் அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திரு மகளே நீ இங்கு எழுந்தருள வேண்டுகிறேன்
அருணனின் நிறத்தவளே
உன் அருளால் மானிடர்களின் மருட்சியும் ஐயமும் அகன்றிடும். மேலும் அறியாமை அமங்கலம் அகப் புறத் தடைகள் வறுமை யாவையும் அழித்து செல்வமும் சுபீட்சமும் அளித்திட வேண்டுகிறேன்.
கருணை மிகு புன்னகை முகம் கொண்டு பொன்னகர்தனில் வாழும் பேரொளியே
மகிழ்வு தரும் இனிய வடிவே
...
பொன் தாமரையில் அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திரு மகளே நீ இங்கு எழுந்தருள வேண்டுகிறேன்
அருணனின் நிறத்தவளே
உன் அருளால் மானிடர்களின் மருட்சியும் ஐயமும் அகன்றிடும். மேலும் அறியாமை அமங்கலம் அகப் புறத் தடைகள் வறுமை யாவையும் அழித்து செல்வமும் சுபீட்சமும் அளித்திட வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment