நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ள விதம்:
நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது.
மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்;
சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்;
மணிபூரகம்- மகா மண்டபம்;
அநாகதம்- ஸ்நாந மண்டபம்;
விசுத்தி- அலங்கார மண்டபம்;
ஆக்ஞை-சபா மண்டபம்.
நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது.
மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்;
சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்;
மணிபூரகம்- மகா மண்டபம்;
அநாகதம்- ஸ்நாந மண்டபம்;
விசுத்தி- அலங்கார மண்டபம்;
ஆக்ஞை-சபா மண்டபம்.
உரோம ரிஷி ஞானம்
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து ...
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.
பிரயணாமம்.. மூச்சு பயிற்சி... இடகலை, பிங்கலை, சுழுமுனை....குண்டலினி... சகஸ்ரம்..
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து ...
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.
பிரயணாமம்.. மூச்சு பயிற்சி... இடகலை, பிங்கலை, சுழுமுனை....குண்டலினி... சகஸ்ரம்..
No comments:
Post a Comment