For Read Your Language click Translate

05 May 2014

பிரணவமந்திரத்தின்மகிமை



பிரணவமந்திரத்தின்மகிமைபற்றி , தினமலர்நாளிதழில்வெளியானஒருஅருமையானகட்டுரையை , நம்வாசகர்களுக்காககீழேபகிர்ந்துள்ளேன்…. படித்துப்பாருங்கள்! ஓம்என்னும்மந்திரத்திற்குபலவிளக்கங்கள்உள்ளன. ஆதிபகவானாகியஇறைவனே! ஜீவனாகியஎன்னைசேர்த்துக்கொள், என்பதுஇதன்பொருள். ஒவ்வொருதடவையும்ஓம்என்றுசொன்னபிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகாஎன்றெல்லாம்அவரவர்இஷ்டதெய்வத்தைஅழைக்கிறோம். ஓம்முருகா, ஓம்விநாயகா, ஓம்விஷ்ணு, ஓம்சிவாயநமஎன்றுசொல்லும்போது, அந்தந்ததெய்வங்களிடம்என்னைஉன்னோடுசேர்த்துக்கொள்என்றுபொருள்தெரிந்தோ, தெரியாமலோகெஞ்சுகிறோம். காலம்வரும்போது, இந்தமந்திரம்சொன்னதற்குரியபலன்உறுதியாகக்கிடைக்கும். பிறப்பற்றநிலையும்பரமானந்தமும்ஏற்படும்.ஓம்என்னும்மந்திரத்திற்குள்சிருஷ்டிகர்த்தாவானபிரம்மாவும்,, காக்கும்கடவுளானவிஷ்ணுவும்,சம்ஹாரமூர்த்தியாகியருத்திரனும்அடக்கம்.ஓம்என்னும்மந்திரம்ஜபிப்பதன்மூலம்உடலையும்உள்ளத்தையும்சீராகவைத்துக்கொள்ளமுடியும்.எடுத்தநியாயமானகோரிக்கைகள்நிறைவேறும்.எதிர்ப்புசக்திகள்நீங்கும்.மனசாந்திஏற்படும்.உலகத்தோடுஒட்டிவாழலாம்,வயதுமுதிர்ந்தோர்இந்தஏகாட்சரத்தால்ஏகாந்தநிலையைஅடையலாம். வாய்விட்டுஜபிக்காமல்மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” எனஜபிக்கவேண்டும். இல்லாவிட்டால்ஓ. . . ம்எனநீட்டியும்மனதால்ஜபிக்கலாம்.கிழக்குப்பார்க்கஅமர்ந்துகண்களைமூடிஜெபிப்பதுநன்று.மாடிவீட்டில்இருந்துஜபித்தால்பலன்கூடும்.மலைமேல்இருந்துஜெபித்தால்பலமடங்குசக்திகிடைக்கும்.எந்தமந்திரம்ஜபிக்கஆரம்பித்தாலும்,குறைந்ததுஒருலட்சம்உருஏற்றியபின்தான்பலன்கிடைக்கஆரம்பிக்கும்.உங்கள்உடலின்மின்சக்திமற்றும்காந்தசக்திஏற்படும். வியாதியஸ்தர்முன்ஜெபித்தால்அவர்களின்நோய்நீங்கும்.வேப்பங்குச்சியால்குழந்தைகள்நாக்கில் “ஓம்” எனஎழுதஅவர்கள்கல்விமேம்படும்.சுத்தமானபசுஞ்சாணவிபூதியில் “ஓம்” எனஎழுதிக்கொடுக்கவயிற்றுநோய்கள்நீங்கும். ஒருஎலக்ட்ரானிக்எலக்ட்ரோமீட்டர்மூலமாகசாதாரணமனிதனின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.பின்ஒம்ஓம்ஒம்என்றுஒருலட்சம்முறைஜபித்தவரின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.அப்போதுஇருவருக்குமுள்ளவேறுபாடுநன்குதெரியும். வாகனம்ஓட்டும்போதும், தெருவில்நடக்கும்போதும்எந்தமந்திரமும்ஜபிக்கக்கூடாது.இப்போதைக்குவிடைபெறுகிறேன்… மீண்டும்சந்திப்போம்..! ஜீவஆத்மப்பேரொளியுடன்நாம்இணையஅந்தப்பரம்பொருள்நம்அனைவருக்கும்கருணைசெய்ய , அந்தஇறைவனைமனதாரப்பிரார்த்திக்கிறேன்..! 

No comments:

Post a Comment