For Read Your Language click Translate

05 May 2014

சித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்…


|
இது 90 நாட்கள்தொடர்பயிற்சி…

தேவையானவை: குறைந்தது 10 சதுரஅடிகொண்டஒருதனிஅறைஒருகுத்துவிளக்குஅல்லதுசிறியதீபம்எரியும்கிண்ணம்அதாவதுகிளிஞ்சட்டிதாமரைநூல்திரிமற்றும்சுத்தமானபசுநெய்(பாக்கெட்நெய்வேண்டாம்).ஒருகாசிசொம்பு,சுத்தமானநீர்.(வீட்டில்நிறைகுடத்திலிருந்துதினமும்தண்ணீர்முதலில்எடுக்கவும்).தினமும்சிலபழங்கள். அமாவாசையன்றுஆரம்பிக்கவும்.இரவுசரியாக 8 மணிக்குமந்திரஜபம்ஆரம்பிக்கவேண்டும்.இரவு 9 மணிக்குமுடித்துவிடவேண்டும். அகத்தியர்சித்தர்களின்தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர்எனபலஆயிரம்சித்தர்கள்உள்ளனர்.உங்களுக்குயாரைப்பிடிக்கின்றதோஅந்தசித்தரை-அவர்உருவம்நமக்குதெரியாதல்லவா? எனவேஅவரதுபெயரைநினைத்துக்கொண்டுகீழ்க்காணும்மந்திரத்தைஒருமணிநேரம்தொடர்ந்துஜபித்துவரவேண்டும். ஒம் சிங் ரங் அங் சிங்இதுதான்சித்தர்களைநேரில்வரவைக்கும்மந்திரம்.ஞானக்கோவைஎன்றபுத்தகத்தில்இந்தமந்திரம்கூறப்பட்டுள்ளது. ஜபம் செய்யும் முறை: அமாவாசையன்றுஇரவு 8 மணிக்குள் 10 சதுரஅடிஉள்ளஅறையில்ஒருவிரிப்புஅல்லதுபலகையைகிழக்குஅல்லதுவடக்குநோக்கிஅமைக்கவும்.அதிலிருந்து 8 அடிதூரத்தில்நமதுகண்களுக்குநேராகவருமாறுநெய்தீபம்தாமரைநூலில்எரியவேண்டும்.அந்ததீபத்தின்முன்பக்கம்காசிச்சொம்பில்சுத்தமானநீர்நிரப்பவேண்டும்.அந்தகாசிச்சொம்பின்முன்பக்கமாகபழங்களைநிவேதனமாகவைக்கவேண்டும். இரவு 8 மணியானதும்அந்ததீபத்தைப்பார்த்தவாறுநாம்விரும்பும்சித்தர்பெயரைநினைத்துக்கொண்டுமேலேக்கூறியமந்திரத்தைஉதடுஅசையாமல்ஒருமணிநேரம்வரைஜபித்துவரவேண்டும்.இப்படிதினமும்ஒருமணிநேரம்வீதம் 90 நாட்கள்ஜபித்துவரநமதுசித்தர்நேரில்வருவார்.அவரைகுருவாகஏற்றுக்கொண்டுநிம்மதியாகவாழவும். 9 மணியானதும்காசிச்சொம்பில்உள்ளநீரைப்பருகவும்.படையல்செய்தகனிகளைச்சாப்பிடவும்.இரவில்பால்சாதம்சாப்பிடவும். இந்த 90 நாட்களில்அசைவம்கண்டிப்பாகதவிர்க்கவும்.உணவில்உப்பு,காரம்,புளிகுறைத்துக்கொண்டால்நல்லது. இந்தமுறையால்பலஆயிரம்மனிதர்கள்பூமியில்சித்தர்களைதரிசித்துள்ளனர்.இன்றும்தரிசித்துவருகின்றனர். ஜாதி,மதம்,மொழிகடந்துயாரும்சித்தர்களைதரிசிக்கலாம். 18 வயதுக்குமேற்பட்டயாரும்முயற்சிக்கலாம். வாழ்கவளமுடன்! உயர்கசித்தர்கள்அருளால்!!! குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது. உலகிலஎந்தப்பகுதியில்இருந்தாலும் ,வாழ்ந்தாலும்அந்தந்தப்பகுதியில்இரவு 8 மணிக்குஆரம்பிக்கவேண்டும்.

No comments:

Post a Comment