For Read Your Language click Translate

10 July 2014

நவ பாஷாணங்களின் சுபாவங்கள்


 பாஷாணம் என்றால் விஷம் என்று பெயர்.ஒன்பது விதமான பாஷா ணங்களைக் கட்டுவது சித்தர்க ளுக்கே சிரமமான காரியம் ஆ கும். ஏனெனில்,ஒவ்வொரு பா ஷாணமும் ஒவ்வொரு விதமா ன சுபாவத்தைக் கொண்டது. ஒவ்வொரு பாஷாணமும் கட் டும்போதும் கட்டுபவருக்கு ஒவ் வொருவிதமான மனநிலையை உருவாக்கும்; தவிர, பாஷாணத் திலிருந்து உருவாகும் சூட்சும மான கதிர் வீச்சு, கட்டு பவர், அவரது அருகில் இருப்பவரின் உடல்களுக்குள் புகுந்து உடல் நலம், மனநலத்தை அதிகரிக்கும்.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத...்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். ஏனெ னில், பழனிமலை தண்டாயுதபாணி யை வழிபடுபவர்கள் நவக்கிரகங்க ளை ஒருங்கே வழிபடுவதாக அர்த் தம்.இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சி லையை உருவாக்கினார்.இந்த சிலை க்கு அபிஷேகம் செய்து அந்த அபி ஷேக தீர்த்தத்தை அருந்தினால் /சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.
பழனிமலையில் இருக்கும் தண்டாயுதபாணியினை உருவாக்கிய நேரப்படி, அவரது முக்கியத்துவம் தற்போது குறையத் துவங்கி விட் டது.ஆனால்,பல லட்சம் வருடங்கள் ஆயுளைக் கொண்டவர் நவ பாஷாணமுருகர் பழனி தண்டாயுதபாணி.
வெகு விரைவில் பழனிமலையில் வேறொரு முருகக்கடவுள் ஸ்தா பனம் ஆகப்போகிறார்.இவர் மின்சாரக் கதிரியக்கத்தை வெளிப்படு த்தும் நவபாஷாணமுருகர் ஆவார்.இவரை ஸ்தாபித்ததும்,உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மின் சாதனங்களும் செயலிழந்து போகும்;ஆக,இந்த வலைப்பூ உள்பட எல்லாமோ அம்போதான். இதை இன்னும் சில வருடங்களில் நாம் உணரப்போகிறோம்.அதே சமயம்,இப்படி கதிரியக்க நவபாஷாண முருகர் பழனிமலையில் நிறுவப்பட்ட உடனே,நமது பாரதம் வல்லரசாகிவிடும்.


No comments:

Post a Comment