பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுபிடிப்பும்!!!
பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும்... முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?.
அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிஷி!
சித்தர்கள் மற்றும் அவர்கள் அருளிய விஞ்ஞானம்,மெஞ்ஞானம் ஆகியவற்றை நாம் பாதுகாத்தாலே போதுமானது.
அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிஷி!
சித்தர்கள் மற்றும் அவர்கள் அருளிய விஞ்ஞானம்,மெஞ்ஞானம் ஆகியவற்றை நாம் பாதுகாத்தாலே போதுமானது.
நன்றி.
source: facebook

No comments:
Post a Comment