For Read Your Language click Translate

05 May 2014

எந்தகடவுளைஎந்தகாரியத்திற்குவணங்குவது ?

         


 கடவுள்ஒருவனே , என்கிறதுபிறமதங்கள். ஆனால், இந்துமதத்தில்மட்டும்எதற்குஇத்தனைகடவுள்கள் , என்கிறகேள்விநம்எல்லோர்மனத்திலும்நிகழும். மும்மூர்த்திகள்என்றுகருதப்படுபவர்கள்கூட , ஒருயோகநிலையில்இருப்பதுபோலநாம்எத்தனைபடங்களில்பார்த்துஇருக்கிறோம். அவர்யாரைஎண்ணிதவம்செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று – ஐந்துமூர்த்திகள்இருக்கின்றனராம்.

உலகபரம்பொருள்என்றுசர்வவல்லமைபொருந்தியஅந்தகடவுள்ஒன்றுதான். அவரைத்தான்சிவனும் , யோகநிலையில்தியானிக்கிறான். அந்தஆதிசிவன்ஒருவனே. மீதிநாம்வணங்கும்அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் – அவதாரங்கள் , ஒருசிலகாரண , காரியத்துக்காகஅந்தபரம்பொருள்அனுப்பியவர்கள்என்கின்றனர்பெரியோர்கள். சித்தர்களுக்குமேல்இருக்கும்உயர்ந்தநிலை , இந்ததெய்வங்கள்.

 முருகனும், விநாயகரும்கூட – சித்தர்கள்போன்றுவாழ்க்கைநடத்தி, பின்சிவனின்மைந்தனானவர்கள்என்கின்றனர். பலப்பலயுகங்கள்கடந்து , நாமும்இறைநிலைஅடையவிருக்கிறோம். அதைஇன்றிலிருந்தேதொடங்குவது , நமக்குஇன்னும்நல்லது.

 எப்படிஇறைவனுக்கும்சிலகடமைகள்விதிக்கப்பட்டுஇருக்கின்றனவோ, அதேபோலமனிதர்களுக்கும்சிலகடமைகள்விதிக்கப்பட்டுள்ளன.
ஒருபெரியதொழிற்சாலைஇருப்பதாகஎடுத்துக்கொள்வோம். நாமெல்லாம்தொழிலாளர்கள். நம்மைசூப்பர்வைஸ்  செய்ய – நவகிரகங்கள். நவகிரகங்கள் – பக்காவாகநம்மைகண்காணித்து , நம்மைவேலைவாங்குகின்றன. பஞ்சபூதங்களை – ராமெட்டீரியலாககொண்டு , பஞ்சபூதகலவையாலானஅந்தஉடலைக்கொண்டுஇந்தபிரபஞ்சதொழிற்சாலைஇயங்குகிறது. இந்தசூபர்வைசர்களுக்கு  மேலேமேலாளர்கள். அவர்களுக்கும்மேலே – பொதுமேலாளர்கள் . அவர்களையும்இயக்குவதுஇயக்குனர்கள். அந்தஇயக்குனர்களுக்கும்மேலே – சேர்மன்என்கிறமுதலாளி.  செய்யும்வேலை , திறமை , அவர்கள்செய்துமுடிக்கும்திறன் , என்றுஒவ்வொருவரின்உழைப்பும்கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறது. உழைக்கவேண்டும். அதாவது , வாழவேண்டும் – வாழ்ந்துஅவரவர்கடமையைசெய்யவேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும்அடுத்தடுத்தநிலைதீர்மானிக்கப்படுகிறது. ஒருசெக்சனிலிருந்து  , மற்றொரு  பிரிவுக்குஅவர்மாற்றப்படுவர்.  நல்லதிறமையுடன், நல்லவராகஇருந்தவருக்கு – அடுத்தபிரிவு , கொஞ்சம்மேன்மையானதுஇந்தஅப்ரைசல்தான் – மரணம்  , அடுத்தபிறவி. நீங்கள்திரும்பஉழைப்பதற்குவசதியாக , திரும்பஇளமைகிடைக்கிறது. மோசமானவேலைசெய்தவர்களுக்கு – கடினமானசெக்க்ஷனும்கிடைக்கும். நீங்களேஒண்டியா, தனித்தனியேவேலைசெய்யமுடியாததால் – உங்களுடன்இணைந்துசெயலாற்றஉங்கள்குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம்என்றுஒருகுழுவேஇருக்கிறது.    குடும்பத்தில்யாரோஒருவர் , ஓவராகஆட்டம்போட்டாலும், திடுதிப்பென்று ( அகாலமரணம்) டிபார்ட்மென்ட்மாற்றமும்நிகழும். இதனால் , அவரும்பாதிக்கப்படுகிறார். அந்தகுடும்பமும்வேலைப்பளுவால்முழிபிதுங்கும். இவைஅத்தனையும்சமாளித்து , நரைமூப்பெய்தி – என்னைகூட்டிக்கோப்பாஎன்று  , நீங்கள்எழுப்பும்ஒருமனஓலம் , உங்களுக்குஅடுத்தகதவைதிறக்கவைக்கும்.  நீங்கள்கதவுதிறந்து , அடுத்தஅறைக்குவந்ததும், அதேசூப்பர்வைசர்கள். அவர்களுக்குதெரியும், நம்மோடஅருகதை. இதில், பாரபட்சம்பார்க்காது – நமக்குகிடைக்கவேண்டியகூலியை , அவர்கள்மேலிடத்திலிருந்துநமக்குகிடைக்கசெய்கின்றனர். தோல்விகளைகண்டுதுவளாதமனமும், வெற்றிகளைக்கண்டுமமதைகொள்ளாதமனப்பக்குவமும், கஷ்டங்களைதாங்கிகொள்ளும்மனப்    பக்குவமும், வெற்றிப்பாதையைநமக்குஅடையாளம்காட்டும்அந்தபரம்பொருளின்ஆசியும்நம்அனைவருக்கும்கிடைக்கட்டும் !கீழே , சிலகாரணகாரியங்களுக்குஎந்ததெய்வங்களைவணங்கினால் , உங்கள்குறைதீரும்என்று , நம்முன்னோர்கள் – சித்தர்பெருமக்கள்கூறியவற்றைகொடுத்துள்ளேன்.. உரியடிபார்ட்மென்ட்மேனஜர் , சூப்பர்வைசர்தானேஉடனடியாகதீர்வுகொடுக்கஇயலும். முயன்றுபாருங்கள்…    மனிதம்வளர்ப்போம் !
காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர் சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன் பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடிநரைத்தல், உதிர்தல்-மகாலட்சுமி, வள்ளிகண்பார்வைக்கோளாறுகள்-சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்காது, மூக்கு, தொண்டைநோய்கள்-முருகன்ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக்கோளாறுகள்-மகாவிஷ்ணுமாரடைப்பு, இருதயகோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கைஅஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன்நீரிழிவு, சிறுநீரகக்கோளாறு-முருகன்பால்வினைநோய்கள், பெண்களுக்கானமாதவிடாய்கோளாறுகள்-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளிமூட்டுவலி, கால்வியாதிகள்-சக்கரத்தாழ்வார்வாதங்கள்-சனிபகவான், சிவபெருமான்பித்தம்-முருகன்வாயுக்கோளாறுகள்-ஆஞ்சநேயர்எலும்புவியாதிகள்-சிவபெருமான், முருகன்ரத்தசோகை, ரத்தஅழுத்தம்-முருகன், செவ்வாய்பகவான்குஷ்டம், சொறிசிரங்கு-சங்கரநாராயணன்அம்மைநோய்கள்-மாரியம்மன்தலைவலி, ஜீரம்-பிள்ளையார்புற்றுநோய்- சிவபெருமான்ஞாபகசக்திகுறைவு- விஷ்ணு

எந்தநோய்க்குஎந்தகிரகவழிபாடுஅவசியம் ? (லக்னத்திற்குஆறாமிடம் )

  

ஜோதிடசாஸ்திரவிதிப்படி , மனிதனாகபிறந்தஒருசாதகனின்பூர்வஜென்மகர்மாக்களைதரம்பிரித்து , பலாபலன்களைதெளிவாகதருவது – நவகிரகங்களே. ஒன்பதுகிரகங்களும் , அதற்கேற்பபன்னிரண்டுவீடுகளில்அமர்ந்து , இந்தநேரத்தில் , இந்தபலன்கள்என்றுதெளிவாககிடைக்கவைக்கின்றன. என்னுடையஅனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் – கிடைத்தஜாதகங்களைஒப்பிட்டுப்பார்க்கும்போது , பெரும்பாலானநடந்துமுடிந்தஅசம்பாவிதங்களுக்கு – நவகிரகங்களின்பங்களிப்புபெரும்பாலும்ஒத்துப்போவதைஉணரமுடிந்தது. அதைவைத்துஎனக்குகிடைத்தசிறுஞானத்தால் , வரவிருக்கும்இன்னல்களைமுடிந்தஅளவுக்கு , தகுதிஉள்ளஅன்பர்களுக்குபக்குவமாகஎடுத்துக்கூறி – ஓரளவுக்குதவிர்த்தும்இருக்கிறேன். அதற்க்குஅந்தஜாதகரின்கிரகஒத்துழைப்பும்இருத்தல்அவசியம். அவர்களுக்குதெய்வநம்பிக்கையும், செய்யும்பரிகாரத்தைமுழுநம்பிக்கையுடன் , முழுமனதோடுசெய்வதும்முக்கியம்.   கோடிகளில்பணம்கொட்டிக்கிடந்தாலும், நோய்என்றுஒன்றுவந்தால் , அதுவும்எளிதில்தீராதவியாதிஎன்றால்முடிந்ததுகதை. விரக்தியின்உச்சத்துக்கேசென்றுவிடுவர். செய்தகருமங்கள்இப்போவாவதுகழிந்தனவேஎன்றுநினைத்துஅடுத்துஅதைசரிசெய்யஎன்னசெய்யவேண்டுமோ, அதைசெய்யவேண்டும். ஏராளமானநிஜசம்பவங்கள், நம்வாசகர்கள்அனைவருக்கும்பெரியபடிப்பினையாகஇருக்கும். அதைப்கொஞ்சம்கொஞ்சமாகபின்வரும்கட்டுரைகளில்காணலாம். இன்றுநாம்பார்க்கவிருப்பது , இன்றையநடைமுறைஜோதிடர்கள் – பொதுவாகவிதிப்படிகாணும்விஷயங்கள். நமக்கும்தெரிந்துகொள்ளவேண்டியவிஷயங்கள். ஆனால், ஒரேஒருவிஷயம்நன்றாகஉணர்ந்துகொள்ளுங்கள். ஜோதிடவிதிகள்உங்களுக்குதெரிந்துகொள்ளமட்டுமே. ஆனால், இறைவழிபாடும், குருவருளும்இருந்தால் , ஒருஜாதகத்தைபார்க்கும்போதேஉங்களுக்குவிதிகளையும்தாண்டி , ஒருசிலபலன்கள்உங்கள்காதுகளில்யாரோஒருவர்ஓதுவதுபோலஒலிக்கும். அவற்றில்பெரும்பாலானவைவிதிகளுக்குமுரண்பட்டுஇருந்தாலும் , முற்றிலும்உண்மையாகவும்இருக்கும். அந்தஜாதகர்நீங்கள்கூறம்ஒருகுறிப்பிட்டபலனைக்கேட்டு , அப்படியேஆடிப்போய்விடுவர். அதற்க்குஅந்தஜோதிடர் , முறையானபயிற்சிமேற்கொண்டு , இறைவழிபாடுசெய்தலும்அவசியம். ஒருவரதுஜாதகத்தில்லக்னத்திற்குஆறாமிடம்ரோகஸ்தானம்எனப்படும். இந்தஆறாமிடம்மூலம்குறிப்பிட்டஜாதகர்எத்தகையநோய்களுக்குஆட்படுவார்என்பதைஅறியலாம். ஆறாமிடத்தில்அமர்ந்துள்ளகிரகங்கள்மூலமும், ஆறாமிடத்தைபார்வைசெய்யும்கிரகங்கள்மூலமும், அந்தஜாதகர்எத்தகையநோய்களுக்குஆட்படுவார்என்பதையும்அறியஇயலும். இந்தநோய்களின்தாக்குதல்எப்போதுபலமாகதன்இயல்பைக்காட்டும், எந்தகாலக்கட்டங்களில்கட்டுப்பாட்டில்இருக்கும்என்பதையும்அறியலாம். சூரியன்:மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண்நோய்கள், ரத்தஅழுத்தம், இதயநோய், ஆஸ்துமா, வயிற்றில்பூச்சிகள்போன்றநோய்களையும்ஜுரம்போன்றவை. சந்திரன்:மனநோய்கள், உணர்ச்சிவசப்படுதல், அதிவேகஇதயத்துடிப்பு, ரத்தஅழுத்தம், காசநோய், ரத்தசோகை, சளி, கபம், பாலியல்நோய்கள்இரைப்பைப்புண், நீரிழிவு, குடல்புண்போன்றவை. செவ்வாய்:மூலநோய், நீரிழிவு, இரைப்பைமற்றும்குடல்நோய்கள், மனஅழுத்தம், தோல்வியாதிகள், இதயநோய், நரம்புத்தளர்ச்சி, அம்மை, விபத்துமற்றும்ஆயுதங்களால்பாதிப்புகள். புதன்:இதயநோய்கள், ரத்தஅழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல்நோய்கள், நரம்புதளர்ச்சி, இரைப்பைபுண்போன்றவை. குரு:தொண்டைசம்பந்தமானநோய்கள், தைராய்டு, அம்மை, முடக்குவாதம், காமாலை, நரம்புசம்பந்தப்பட்டவியாதிகள், பக்கவாதம், கீழ்வாதம், நீரிழிவுபோன்றவை. சுக்கிரன்:கண், காது, மூக்குநோய்கள். நுரையீரல்நோய், இருமல், குடல்புண், இருதயநோய், ரத்தஅழுத்தம், பாலியல்தொடர்புவியாதிகள்போன்றவை. சனி:மனநோய், கைகால்வலிப்பு, மூளைபாதிப்பு, தோல்நோய், நீண்டகாலவியாதிகள், சிறுநீரகநோய், பித்தம், குடல்நோய், விபத்தால்பாதிப்புபோன்றவை. ராகு:அதிகஅமிலம்சுரத்தல், வயிறுகோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளைநோய், குடல்புண், தோல்வியாதிகள்போன்றவைகேது:புற்றுநோய், வாதம், தோல்நோய்கள், காலரா, நரம்புத்தளர்ச்சி, சிறுநீரகக்கோளாறுபோன்றவை. நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்: மேஷலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானபுதனுக்குரியமரகதத்துடன், நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். ரிஷபலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசுக்கிரனுக்குரியவைரத்துடன்நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்துஇடதுகைமோதிரவிரலில்அணிய, நோய்கட்டுக்குள்வரும். மிதுனலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசெவ்வாய்க்குரியஜாதிசிகப்புபவளத்துடன்நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணிய, நோய்கட்டுக்குள்வரும்.கடகலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானகுருவிற்குரியகனகபுஷபராகத்தைநோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணிய, நோய்கட்டுக்குள்வரும்.சிம்மலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசனிக்குரியநீலத்தை, நோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்; வரும். கன்னிலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசனிக்குரியநீலத்தை, நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும்.துலாம்லக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானகுருவுக்குஉரியகனகபுஷபராகத்தைநோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். விருச்சிகலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசெவ்வாய்க்குரியசிகப்புபவளத்தைநோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். தனுசுலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசுக்கிரனுக்குரியவைரத்தை, நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்துடன்; இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். மகரலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானபுதனுக்குரியமரகதத்தைநோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். கும்பலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசந்திரனுக்குரியஜாதிமுத்தினை, நோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். மீனலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசூரியனுக்குரியமாணிக்கத்தை, நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும்.
கிரகங்களும் – அவற்றை சாந்திசெய்யும் நவரத்தின கற்களும்:
சூரியன் – மாணிக்கம்சந்திரன் – ஜாதிமுத்துசெவ்வாய் – சிகப்புபவளம்புதன் – மரகதம்குரு – கனகபுஷபராகம்சுக்கிரன் – வைரம்சனி – நீலம்ராகு – கோமேதகம்கேது – வைடூரியம்இரண்டுரத்தினங்களைஇணைக்கும்போது, அவைகளுக்குள்பேதைஏற்படுமானால், நடுவில்ஏதேனும்சாதாரணகல்லினைவைக்கவேண்டும். மோதிரம்அடியில்திறப்புடன்ஓபன்- செட்டிங்முறையில்அமைக்கப்படவேண்டும். நோயின்தாக்கம்தீர்ந்தவுடன், மோதிரத்தைஎடுத்துவிடவேண்டும். மேலேகுறிப்பிட்டவைபொதுவானதுஆகும். தனிப்பட்டஜாதகங்களில், கிரகங்களின்நிலையைஆராய்ந்து, நவரத்தினங்களைஉரியமுறையில்அணிந்து, நன்மைகளைப்பெறலாம்.   எண்கணிதம்கொஞ்சம்தெரிந்துகொள்வதும் , ஒருநல்லஜோதிடருக்குஅழகு. எந்தவகையில்எண்கணிதஞானம்வேண்டும்என்பதைமூன்றாம்எண்ணை , குருபகவானை , ராசிகற்களைஉதாரணமாக  வைத்துஇன்றுபார்க்கலாம். மஞ்சள்நிறமுடையபுஷ்பராகக்கல் , மூன்றாம்எண்குருவிற்குஉரியது. 3, 12, 21, 30 ஆகியதேதிகளில்பிறந்தவர்களின்எண் 3ஆம்எண்ணாகும். இந்தமூன்றாம்எண்காரர்கள்பொதுவாகவசீகரமானவர்கள். ஆண்கள்கம்பீரமாகஇருப்பார்கள். இந்தஎண்ணில்பிறந்தபெண்கள்அழகாகஇருப்பார்கள். சிலர்திரும்பிப்பார்க்கவைக்கும்அழகுடன்இருப்பார்கள்ஜோதிடமாகட்டும்அல்லதுஎண்ஜோதிடமாகட்டும், குருவிற்குமுக்கியமானபங்குஉள்ளது. சூரியனிடமிருந்துதான்பெறும்சக்தியைவிடப்பன்மடங்குசக்தியைவெளிபடுத்தும்கிரகமாகும்அது.C G L S என்கிறஎங்கள்குருபகவானுக்குஉரியஎழுத்துக்கள். நீங்கள்தொழில்தொடங்கஆலோசனைகூறினால் , குருவுக்குரியஇந்தஎழுத்துக்களில்தொடங்கினால்வெற்றிநிச்சயம். நியாயத்தையும், தர்மத்தையும்போதிக்கும்கிரகம்அது. அதனால்தான்அதற்குப்பிரஹஸ்பதிஅல்லதுவாத்தியார்என்றபெயரும்உண்டு. பண்டையநூல்கள்குருவைமுக்கியப்படுத்திப்பலசெய்திகளைச்சொல்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய்ஆகியமூன்றுகிரகங்களும்குருவிற்குநட்புக்கிரகங்களாகும். தனுசு, மீனம்ஆகியஇரண்டுராசிகளும்குருவிற்குச்சொந்தஇடங்களாகும். கடகம்உச்சமானஇடம். மகரம்நீசமானஇடம். பாக்கியஸ்தானம்எனப்படும்ஒன்பதாம்வீட்டிற்குக்காரகன்குரு. தந்தைக்குக்காரகன்சூரியன்என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின்மற்றசெயல்பாடுகளுக்கெல்லாம்குருவேஅதிபதி. ஒன்பதாம்வீடுதான்அதிர்ஷ்டத்தைக்குறிக்கும்வீடு. அதிர்ஷ்டத்திற்குஅதிபதிகுரு. அதைமறக்கவேண்டாம். ஜாதகத்தில்குரு, கேந்திரகோணங்களில்இருப்பதுநன்மைபயக்கும்! நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும்குருவின்அமைப்புமுக்கியம். பெண்ணின்ஜாதகத்தில்குருவின்அமைப்பைவைத்துத்தான்அவளுக்குநல்லகணவன்அமைவான். ஜாதகத்தில்குருமறைவிடங்களில்இருந்தால்திருமணம்தாமதமாகும். சனி, ராகுஅல்லதுகேதுவுடன்கூட்டாகவோஅல்லதுஎதிரெதிர்பார்வையுடனோஇருக்கும்குருவால், திருமணவாழ்க்கையில்மகிழ்ச்சிஇருக்காது. மிதுனம், கன்னிலக்கினக்காரர்களுக்கு, அதுபோன்றஅமைப்புஇருந்தால், சிலரதுதிருமணம்விவாகரத்தில்முடிந்துவிடும். மூன்றாம்எண்ணில்பிறந்தவர்கள்கடினமானஉழைப்பாளிகள். விடாமுயற்சியுடன்செயல்படக்கூடியவர்கள். தங்களைத்தாங்களேபலவிதமானசெயல்களில்ஈடுபடுத்திக்கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம்என்பதுசிறிதும்இருக்காது. அதீதமாகப்பொருள்ஈட்டக்கூடியவர்கள். அதாவதுசம்பாதிக்கக்கூடியவர்கள். அறவழிகளில்ஈடுபாடுஉடையவர்கள். கடமையேவெற்றிக்குவழிஎன்பதிலும்உறுதியாகஇருக்கக்கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும்சுறுசுறுப்பாகஇருக்கக்கூடியவர்கள். ஓய்வுஎன்றுசொல்லிஒருஇடத்தில்சும்மாஇருக்கமாட்டார்கள். செய்யும்வேலைஅலுப்பைத்தந்தாலும், அதைவிடாதுசெய்துமுடிக்கும்ஆற்றலைக்கொண்டவர்கள். எந்தவேலையைமேற்கொண்டாலும், அதைவெற்றிகரமாகச்செய்துமுடிக்கக்கூடியவர்கள். அந்தவிதமானசெயல்பாடேஅவர்களுக்குஅதீதமானதன்னம்பிக்கையைக்கொடுக்கும். அந்தத்தன்னம்பிக்கைதான்அவர்களின்தாரகமந்திரம். சொன்னசொல்லையும், கொடுத்தவாக்கையும்காப்பாற்றக்கூடியவர்கள். அதனால்பலரதுநம்பிக்கைக்கும்ஆளாகியிருப்பவர்கள். எதிலும்ஒருஒழுங்கைவிரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுஎன்றுசிறப்புடன்வாழ்பவர்கள். அன்பு, பாசம், பரிவு, ஆலோசனைஎன்றுஅனைத்தும்இவர்களைத்தேடிவரும். சமூகஅந்தஸ்தும்தேடிவரும். ஆரோக்கியமானஉடற்கட்டுஇருக்கும். வாழ்க்கையுடன்இயைந்துபோவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியைஉடையவர்கள். நகைச்சுவைஉணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத்தூண்டுதலாகவிளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்குஉதவக்கூடியவர்கள். ஒற்றிலக்கஎண்களில் – அதாவது 1,3,5,7,9 எனும்எண்களில் 3ஆம்எண்தான்அதிகசக்தியுள்ளஎண். கடுமையானஉழைப்பினால், சிலருக்கு, மனஅழுத்தங்கள்உண்டாகும். சிலஇடையூறுகள்ஏற்படும். ஆனால்இந்தஎண்ணிற்குஇயற்கையாகவேஉள்ளஅதிர்ஷ்டம்தரும்அமைப்பினால், அவைகள்எல்லாம்அவ்வப்போதுகளையப்பட்டுவிடும். தேவையானபோதுஇந்தஎண்காரர்களுக்குப்பணம்கிடைத்துக்கொண்டேஇருக்கும். செய்யும்வேலையில்அல்லதுதொழிலில்தலைமைஏற்கும்நிலைக்குஉயர்வார்கள். நினைவில்கொள்ளவேண்டியதேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும்நன்மைபயக்கக்கூடியதாகவேஇருக்கும். வியாழக்கிழமைஉரியகிழமையாகும். அதுபோலதிங்கள், செவ்வாய் & புதன்கிழமைகளும்இந்தஎண்காரர்களுக்குச்சாதகமானகிழமைகளே! இந்தஎண்காரர்களுக்குச்சாதகமானநிறம்மஞ்சள். மஞ்சள்நிறத்தில்துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணைஉறை, கைக்குட்டைஎன்றுஎல்லாவற்றிலும்மஞ்சள்நிறத்தையேபோற்றிவைத்துக்கொள்ளலாம். நவரத்தினங்களில்மஞ்சள்நிறமுடையபுஷ்பராகக்கல்நன்மைபயக்கும்! உடல்நலம்: இந்தஎண்காரர்களுக்கு, நீரழிவுநோய், மஞ்சள்க்காமாலைநோய்போன்றவைகள்வரக்கூடும். எச்சரிக்கையாகஇருக்கவேண்டும். இந்தஎண்காரர்களின்வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகியவயதில்வாழ்க்கைஏற்றமுடையதாகஇருக்கும்

பிரிந்ததம்பதியினர்மீண்டும்ஒன்றுசேரமந்திரம்

வீட்டினருகில்இருக்கின்றதா?அங்கேதினமும்சென்று 30நிமிடங்கள்வரைகீழ்க்காணும்மந்திரத்தைமனதுக்குள்கிழக்குநோக்கிஅல்லதுவடக்குநோக்கிஅமர்ந்து
ஜபித்துவரவேண்டும்.இப்படிச்செய்தால்,பிரிந்தவர்மீண்டும்ஒன்றுசேருவர்.காதலிப்பவர்கள்இந்தமந்திரத்தை
ஜபித்துவந்தால்காதலன்/காதலியேவாழ்க்கைத்துணையாககிடைப்பார்.ஜபிக்கும்காலஅளவுஅதிகபட்சம்
ஆறுமாதங்கள்.பெண்கள்மாதவிலக்குநாட்களில் 5நாட்கள்வரைஇம்மந்திரஜபத்தைவிலக்கவும்.துக்கம்,ஜனனம்வீடுகளுக்குச்சென்றால் 7 நாட்கள்வரைஇம்மந்திரஜபத்தைவிலக்கவும்.இம்மந்திரத்தைஜபிக்கும்காலத்தில்அசைவம்சாப்பிடாமல்
இருக்கவேண்டும்.அப்படிசாப்பிட்டுவிட்டால்அன்றுவரைஜபித்ததன்பலன்கிடைக்காதுஎன்பதைநினைவில்
கொள்ளுங்கள்.ஓம்ஏகவீரம்மிளித்வாஸெளக்ருஹமாநீயசாதராத்புண்யே() ஹ்நிகாரயாமாஸ, விவாஹம்விதிபூர்வகம்பாரிபர்ஹம்ததோதத்வா, ஸம்பூஜ்யவிதிவத்ததாபுத்ரீம்விஸர்ஜயாமாஸ, யசோவத்யாஸமந்விதாம்ஏவம்விவாஹேஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோமுகாந்விதஹக்ருஹம்ப்ராப்யபஹீந்போகாந்,புபுஜேப்ரியயாஸஹ.

‘விருட்சசாஸ்திரம்’

           Photo: http://allisl0ve143.blogspot.in/


மனிதனாய்பிறந்தஅனைவருக்கும் , ஏதாவதுஒருவகையில்பிரச்னைகள்இருந்துகொண்டுதான்இருக்கும்.. சிலருக்கு  விஸ்வரூபம்எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்குநோய், சிலருக்குகுடும்பம் , ….. இதுசகலருக்கும்பொருந்தும்.. பிரச்னைஇல்லாதவர்கள் … குழந்தைகள் .. இல்லையேல்ஞானிகள்… பந்தம், பாசம்அற்றுஇருக்கவேண்டும்.. இல்லையேல்ஒன்றும்அறியாதகுழந்தையாய்இருத்தல்வேண்டும்.  மொத்தத்தில்மனம்நிச்சலனமாய்இருக்கவேண்டும். தன்னை  அறிவதேவாழ்க்கை.  நாம்இந்தபிறவியில்எந்தநோக்கத்திற்காகபிறந்துஇருக்கிறோம், அனைத்தும்ஒடுங்கிஅந்தபரம்பொருளில்இணைவதே.. முடிவில்வாழ்க்கைஎன்றுதெரியவரும்.. ஜோதிடம்என்பதுஅந்தவகையில்ஒருகருவிநமக்கு. .. நாம்சென்றபிறவியில்நல்லவனாய்இருந்தோமா.. இந்தபிறவியில்எப்படிஇருப்போம்..? நமக்குஎப்போதுநேரம்நல்லபடியாகஇருக்கும்? எப்போதுகடுமையாகஇருக்கும்? என்றுபலவிதங்களில்உங்களுக்குவழிகாட்டும்.. ஜோதிடம்படிக்க, படிக்க , நாம்நம்மைஅறியாமலேயேநிறையஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களைஅலசிஆராய்வோம் … அதுபலவிதங்களில்உங்களுக்குநன்மைகள்செய்யும்.. பலசூட்சுமங்களைநமக்குஉணர்த்தும்.. நீங்கள்மற்றவர்களுக்குஜாதகபலன்கள்சொல்லுகிறீர்களோஇல்லையோ, உங்கள்ஜாதகத்தில்நீங்கள் Ph D செய்துதான்ஆகவேண்டும்..   .. நம்மைஅறியாமல்நாம்செய்யும்பாவங்களை, பாவகதிர்களைகிரகிக்கும்சக்திவிருட்சங்களுக்குஉண்டு..  உங்கள்நட்சத்திரத்துக்குரியமரத்தை , நீங்களேஉங்கள்கையால்நட்டு , நீரூற்றிவளர்த்துவாருங்கள்.. அந்தமரம்வளர , வளரஉங்கள்வாழ்வும்வளம்பெறும். உங்கள்பாவக்கதிர்களைகிரகித்து , உங்களுக்குஅற்புதமானஒருஆன்மதொடர்பைஇந்தமரங்கள்செய்யும். சிலமரங்களைவீட்டில்வளர்க்கமுடியாது.. உங்கள்கண்படும்இடங்களில் , உங்கள்தோட்டத்திலோ, சாலைஓரங்களிலோ, இல்லைஆன்மிகஸ்தலங்களில்  , ஒருகோயில்சார்ந்தவனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமிமலை) தென்மேற்குப்பகுதியில்சூரியக்கதிர்கள்படும்இடத்தில்நடவேண்டும்.அந்தமரக்கன்றையும்அவரதுபிறந்தநட்சத்திரம்உதயமாகும்நாளில்நடுவதுமிகநன்று. மரக்கன்றைநட்டதும்அவரதுகையால்நவதானியங்களைஊறவைத்தநீரைஅச்செடிக்குவிட்டுஊறியநவதானியங்களையும்அந்தமரக்கன்றுக்குஉரமாகப்போடவேண்டும். இப்படிச்செய்தமறுவிநாடிமுதல், அம்மரக்கன்றுவளர,வளரஅதைநட்டவரின்வாழ்க்கைமலரும்.அந்தமரக்கன்றைநட்டவரின்பிறந்தஜாதகத்தில்இருக்கும்அனைத்துதோஷங்களையும்அந்தமரக்கன்றுஈர்த்துவிடும்.அம்மரக்கன்றுபூத்து,காய்க்கும்போது,உரியவரின்வாழ்க்கையும்செழிப்பாகத்துவங்கும்.அவரதுகர்மவினைகள்நீங்கியிருக்கும்.கர்மவினைகளைவெற்றிகொள்ள ‘விருட்சசாஸ்திரம்’ இப்படிஒருவழிகாட்டுகிறது. இப்போதுஉங்களதுபிறந்தநட்சத்திரத்துக்குரியவிருட்சம்எனப்படும்மரம்எதுவெனப்பார்ப்போம்:
அஸ்வினி 1 ம்பாதம் – காஞ்சிதை (எட்டி) 2 ம்பாதம் – மகிழம் 3 ம்பாதம் – பாதாம் 4 ம்பாதம் – நண்டாஞ்சு
பரணி 1 ம்பாதம் – அத்தி 2 ம்பாதம் – மஞ்சக்கடம்பு 3 ம்பாதம் – விளா 4 ம்பாதம் – நந்தியாவட்டை
கார்த்திகை 1 ம்பாதம் – நெல்லி 2 ம்பாதம் – மணிபுங்கம் 3 ம்பாதம் – வெண்தேக்கு 4 ம்பாதம் – நிரிவேங்கை
ரோஹிணி 1 ம்பாதம் – நாவல் 2 ம்பாதம் – சிவப்புமந்தாரை 3 ம்பாதம் – மந்தாரை 4 ம்பாதம் – நாகலிங்கம்
மிருகஷீரிஷம் 1 ம்பாதம் – கருங்காலி 2 ம்பாதம் – ஆச்சா 3 ம்பாதம் – வேம்பு 4 ம்பாதம் – நீர்க்கடம்பு
திருவாதிரை 1 ம்பாதம் – செங்கருங்காலி 2 ம்பாதம் – வெள்ளை 3 ம்பாதம் – வெள்ளெருக்கு 4 ம்பாதம் – வெள்ளெருக்கு
புனர்பூசம் 1 ம்பாதம் – மூங்கில் 2 ம்பாதம் – மலைவேம்பு 3 ம்பாதம் – அடப்பமரம் 4 ம்பாதம் – நெல்லி
பூசம் 1 ம்பாதம் – அரசு 2 ம்பாதம் – ஆச்சா 3 ம்பாதம் – இருள் 4 ம்பாதம் – நொச்சி
ஆயில்யம் 1 ம்பாதம் – புன்னை 2 ம்பாதம் – முசுக்கட்டை 3 ம்பாதம் – இலந்தை 4 ம்பாதம் – பலா
மகம் 1 ம்பாதம் – ஆலமரம் 2 ம்பாதம் – முத்திலாமரம் 3 ம்பாதம் – இலுப்பை 4 ம்பாதம் – பவளமல்லி
பூரம் 1 ம்பாதம் – பலா 2 ம்பாதம் – வாகை 3 ம்பாதம் – ருத்திராட்சம் 4 ம்பாதம் – பலா

உத்திரம் 1 ம்பாதம் – ஆலசி 2 ம்பாதம் – வாதநாராயணன் 3 ம்பாதம் – எட்டி 4 ம்பாதம் – புங்கமரம்
ஹஸ்தம் 1 ம்பாதம் – ஆத்தி 2 ம்பாதம் – தென்னை 3 ம்பாதம் – ஓதியன் 4 ம்பாதம் – புத்திரசீவி
சித்திரை 1 ம்பாதம் – வில்வம் 2 ம்பாதம் – புரசு 3 ம்பாதம் – கொடுக்காபுளி 4 ம்பாதம் – தங்கஅரளி
சுவாதி 1 ம்பாதம் – மருது 2 ம்பாதம் – புளி 3 ம்பாதம் – மஞ்சள்கொன்றை 4 ம்பாதம் – கொழுக்கட்டைமந்தாரை
விசாகம் 1 ம்பாதம் – விளா 2 ம்பாதம் – சிம்சுபா 3 ம்பாதம் – பூவன் 4 ம்பாதம் – தூங்குமூஞ்சி
அனுஷம் 1 ம்பாதம் – மகிழம் 2 ம்பாதம் – பூமருது 3 ம்பாதம் – கொங்கு 4 ம்பாதம் – தேக்கு
கேட்டை 1 ம்பாதம் – பலா 2 ம்பாதம் – பூவரசு 3 ம்பாதம் – அரசு 4 ம்பாதம் – வேம்பு
மூலம் 1 ம்பாதம் – மராமரம் 2 ம்பாதம் – பெரு 3 ம்பாதம் – செண்பகமரம் 4 ம்பாதம் – ஆச்சா
பூராடம் 1 ம்பாதம் – வஞ்சி 2 ம்பாதம் – கடற்கொஞ்சி 3 ம்பாதம் – சந்தானம் 4 ம்பாதம் – எலுமிச்சை
உத்திராடம் 1 ம்பாதம் – பலா 2 ம்பாதம் – கடுக்காய் 3 ம்பாதம் – சாரப்பருப்பு 4 ம்பாதம் – தாளை
திருவோணம் 1 ம்பாதம் – வெள்ளெருக்கு 2 ம்பாதம் – கருங்காலி 3 ம்பாதம் – சிறுநாகப்பூ 4 ம்பாதம் – பாக்கு
அவிட்டம் 1 ம்பாதம் – வன்னி 2 ம்பாதம் – கருவேல் 3 ம்பாதம் – சீத்தா 4 ம்பாதம் – ஜாதிக்காய்
சதயம் 1 ம்பாதம் – கடம்பு 2 ம்பாதம் – பரம்பை 3 ம்பாதம் – ராம்சீதா 4 ம்பாதம் – திலகமரம்
பூரட்டாதி 1 ம்பாதம் – தேமா 2 ம்பாதம் – குங்கிலியம் 3 ம்பாதம் – சுந்தரவேம்பு 4 ம்பாதம் – கன்னி
மந்தாரைஉத்திரட்டாதி 1 ம்பாதம் – வேம்பு 2 ம்பாதம் – குல்மோகர் 3 ம்பாதம் – சேராங்கொட்டை 4 ம்பாதம் – செம்மரம்
ரேவதி 1 ம்பாதம் – பனை 2 ம்பாதம் – தங்கஅரளி 3 ம்பாதம் – செஞ்சந்தனம் 4 ம்பாதம் – மஞ்சபலா




தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள்அறிந்துவிருட்சங்கள்வளர்த்து , வளம்பெறுங்கள்..   சிலமரங்கள் – நீங்கள்கேள்விப்படாததாகஇருக்கலாம். அருகில்இருக்கும்சித்தமருத்துவரையோ, அல்லது , கூகுள்லெயோதேடிப்பாருங்கள்.. இல்லையா , அந்தநட்சத்திரத்துக்குமற்ற  பாதங்களுக்குரிய - பரிச்சயமானமரங்களைவளர்க்கலாம். மரங்களைசாதாரணமாகநினைத்துவிடாதீர்கள். ஒவ்வொருஆலயத்திற்கும்ஸ்தலவிருட்சங்கள்உண்டு. அந்தஸ்தலவிருட்சத்தின்அடியில், அருகில்நீங்கள்அமர்வது , நீங்கள்அந்தஆலயத்தின்கருவறைக்குள்அமர்வதுக்குஒப்பானது. ஆலயத்தைசுற்றிஇருக்கும்அருள்அலைகளைஸ்தலவிருட்சம்கிரகித்துவெளியிடுகிறது..  திருவண்ணாமலைசென்றால், அந்தமகிழமரத்தடியில்சிலநிமிடங்கள்அமர்ந்து, உணர்ந்துபாருங்கள்..  உங்கள்ஊரில்அருகில்இருக்கும்ஸ்தலங்களில்விருட்சங்களின்அடியில்அமர்ந்துஉணர்ந்துபார்த்துவிட்டு … உங்கள்அனுபவங்களைஎழுதுங்கள் .. எந்தஒருஜாதகருக்கும், சிலசமயங்களில், கிரகநிலைக்குஏற்பஎத்தனையோபரிகாரங்களைசெய்தபோதிலும், பலன்கள்உடனடியாககிடைக்காமல்போனால், நீங்கள்தாராளமாகஇந்தவிருட்சங்களைபரிந்துரைக்கலாம். 

உங்கள்நட்சத்திரத்துக்குரிய கல்வி- நாடிஜோதிடம் :-

நாடிஜோதிடம் :-</


p> மேஷத்தில் புதன் :- (புதன் + செவ்வாய்) , விவசாயம் , கல்வியில் தடை , தொழிற் கல்வி , மருத்துவ அறுவை சிகிச்சை
ரிஷப புதன் :- (புதன் + சுக்கிரன் ) வணிகவியல் , கணிதம் , சட்டம் , பொருளாதாரம் , ஆகிய கல்விகளும் , கலைத்துறை , ஈடுபாடும் ஏற்படும் .
மிதுன புதன் :- கணிப்பொறி , கணக்கியல் , வணிகவியல் படிப்புகளும் , எழுத்தாற்றல் , பேச்சாற்றல் , பத்திரிக்கைத்துறை , தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .
கடக புதன் :- கலை , இலக்கியம் , மொழிக்கல்விஅமையும் (புதன் + சந்திரன் )
சிம்ம புதன் :- அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் , சித்தா , சமூகவியல் , அரசியல் , தத்துவம் , சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .
கன்னி புதன் :- கணக்கியல் , வணிகவியல் , அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .
துலா புதன் :- வணிகவியல் , அழகுக்கலை , சட்டம் , சங்கீதம் , கணக்கியல் , கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .
விருச்சிக புதன் :- (செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் , அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .
தனுஷு புதன் :- (குரு + புதன்) தத்துவம் , பொருளாதாரம் , சட்டம் , கணக்கியல்
மகர புதன் :- (சனி + புதன் ) சுரங்கவியல் , கனிமங்கள் , சம்பந்தமான கல்வி .
கும்ப புதன் :- (சனி + புதன் ) மணவியல் , தத்துவம் , பொறியியல் , மருத்துவக் கல்வி சிறக்கும் .
மீனபுதன் :- (குரு + புதன் ) சாஸ்திரம் , வணிகவியல் , பொருளாதாரக்கல்விதேர்ச்சிதரும்

நவகிரகஸ்தோத்திரங்கள்

         


அனைவருக்கும் வணக்கம். மீண்டும் ஒரு பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த இணையம், பதிவு, இடுகை என்று இல்லாவிட்டால் உங்களுடன் தொடர்பு (interaction) என்பது நடவாத ஒன்றாகியிருக்கும். அதாவது நான் பாடம் நடத்துவதும், அதை நீங்கள் படித்து பின்னூட்டம் இடுவதும், கேள்வி கேட்பதும், நான் பதில் சொல்வதும், ஒருவரையொருவர் தெரிந்து வைத்திருப்பதும் நடந்திருக்காது. பல சமயங்களில் நேரமின்மை காரணமாக பதில் சொல்ல முடியாமல் போயிருக்கிறது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சில சமயங்களில் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்? என் நேரத்தை ஒருவரது கேள்விக்கு பதில் சொல்லி அந்த ஒருவருக்கு மட்டும் பயன் படுவதாக அல்லாமல், ஏதாவது ஒரு பாடத்திற்கு செலவிட்டு அது பலருக்கும் பயன் படுவதாக அமைய வேண்டும். அதற்காக தனிப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று அர்த்தமல்ல. ஆனால் பதில் தர தாமதமாகும். சரி, இன்றைய பாடத்திற்கு வருவோம். இனி ஒவ்வொரு ஞாயிறன்றும் பக்தி மலர், ஏதாவது ஒரு மந்திரத்தை உள்ளடக்கி வெளியாகும். அந்த வகையில் இன்று நவகிரக மந்திரங்கள் தூய தமிழில் கொடுத்திருக்கிறேன். அனைவரும் படித்து பயனடைய வேண்டுகிறேன். தமிழில் கொடுப்பதற்கு காரணம். இதில் உள்ள அர்த்தம் புரிந்து என்ன படிக்கிறோம் என்று தெரிந்து மனம் ஒன்றி படிக்கலாம். விளங்காத மந்திரங்களைப் படித்து அதனால் வரும் தவறான உச்சரிப்புக் குற்றம் இதில் வரவும் வாய்ப்பில்லை. சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய் சந்திர பகவான் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் பகவான் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு புத பகவான் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி குரு பகவான் குணமிகு வியாழக் குரு பகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய் ப்ருகஸ்பதி வியாழப் பரகுரு நேசா க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் சுக்கிர பகவான் சுக்கிரமூர்த்தி சுபமிகயீவாய் வக்கிரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி பகவான் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்செகம் வாழ இன்னருள் தா தா ராகு பகவான் அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியே ரம்மியா போற்றி கேது பகவான் கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு வழக்குகள் இன்றி கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி இவை அனைத்துமே மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள். இதில் ஏதாவது கிரக கோச்சாரங்களாலோ அல்லது தசா புத்தி அந்தரங்களால் அவதிப் படுபவர்கள் அந்த கிரகத்திற்குரிய மந்திரங்களை தினமும் பாராயணம் செய்து பயனடையலாம். இல்லாவிட்டால் அனைத்து மந்திரங்களையும் காலை மாலை இரு வேளைகளிலும் படித்து சகல நலன்களையும் அடையப் பெறலாம். ஒரு சிறு குழந்தை பிறந்து தத்தி தவழ்ந்து பிறகுதான் நடக்க ஆரம்பித்து பிறகுதான் ஓட முடியும். அது போல்தான் மந்திரங்களும் தொடர்ந்து படிக்கப் படிக்க சிறிது சிறிதாக வளர்ந்து பலனைக் கொடுக்க ஆரம்பிக்கும். இன்று படித்து நாளையே பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அத்துடன் இதில் மனம் ஒன்றி நம்பிக்கையுடன் படித்தால்தான் முழு பலனையும் காண முடியும். என்னை நம்பாவிட்டால் பரவாயில்லை. இந்த மந்திரங்களை நம்புங்கள். நிச்சயம் பலனுண்டு என்று கூறி இத்துடன் விடை பெற்றுக் கொள்கிறேன். என்றும் அன்புடன்

நிம்மதியா, பயணம்முடிச்சுவர பூஜை

           


நண்பர்ஒருத்தர்சமீபத்தில்கேட்டுஇருந்தார்… சார், அடிக்கடிஇரவுபயணம்பண்ணவேண்டிஇருக்குது. உத்தியோகம்அப்படி… ஆனா, ஒருநாள்கூடநிம்மதியாபோகமுடியலை. ஒவ்வொருதரம்ட்ரைவர்ப்ரேக்அடிக்கும்போதும்உயிர்போய்திரும்பவருது… ஒவ்வொருதடவையும்ஹார்ட்அட்டாக்வந்திடும்போல….! அதுக்குஏத்தமாதிரி , லாரியோ – காரோஅப்பளம்மாதிரிநொறுங்கிப்போய்ரோட்டிலகிடக்குறதைப்பார்க்கிறப்போ… எனக்குஎன்புள்ளை, குட்டிஞாபகம்தான்உடனேவருது. .. “கடவுளே , எனக்கும்என்குடும்பத்துக்கும், எங்கபரம்பரைக்கும், ஏன்உலகத்துலஇருக்கிறயாருக்கும்  எந்தகாலத்திலயும், இப்படிஒருவிபத்துநடந்துடவேகூடாதுன்னுவேண்டிக்கிடுவேன்…. இதுக்குஏதாவதுஆன்மீகரீதியாகஒருநல்லபூஜை , பரிகாரம்இருந்தாசொல்லுங்கசார்”னுகேட்டார்..!
அனேகமாநாம்எல்லோரும்இந்தவேண்டுதலைகடவுள்கிட்டேகண்டிப்பாஒருதடவையாவதுவைத்துஇருப்போம்…! “கடவுளேநல்லபடியா, பயணம்முடிச்சுவரணும்…!”சரி, இதுக்குஒருஅருமையானஎளியவழிமுறைஇருக்கு. நம்பிக்கையோடுசெய்துபாருங்கள். நிச்சயம், விபத்து, துர்மரணம்எந்தகாலத்திலும்நிகழாது. சிலவருடங்களுக்குமுன்புசதுரகிரிசென்றுஇருந்தபோது, அங்குஒருதுறவியிடம்நான்இதைகேட்டபோது, அவர்எனக்குசொல்லியவிஷயம்இது….! இதைநினைவுகூறும்இந்தநாளிலும், அந்ததுறவியின்முகமும், சந்தனமகாலிங்கர்சந்நிதியில்மூலிகைமணம்கமழ, சாரல்மழையின்சடசடசப்தமும், கனன்றுகொண்டிருந்தநெருப்பில்தூவப்பட்டசாம்பிராணியின்நறுமணமும் – இன்றும்எனக்குஒருகணம்சிலிர்க்கும்விஷயம். அப்படிப்பட்டஒருவிஷயத்தைநம்வாசகர்களிடம்பகிர்ந்துகொள்வதை, அந்தசிவன்எனக்குஅளித்தபாக்கியமாகவேகருதுகிறேன். ! இந்தபதிவினைப்படிக்கும்ஒவ்வொருவாசகருக்கும்இதுநிச்சயம்பயனுள்ளதாகஇருக்கும் ..!ஒருவெற்றிலையில்கொஞ்சம்பசுவின்சாணத்தில்செய்யப்பட்டதிருநீறும், ஒருஎலுமிச்சம்பழமும்வைத்துஅருகில்ஒருடம்ளரில்தண்ணீரைவைத்துக்கொள்ளவும். பின்புகீழ்க்கண்டஸ்லோகத்தை 108 முறைஜெபிக்கவேண்டும்.தியானித்துஅதன்பிறகு, திருநீறில்கொஞ்சம்வாயில்போட்டு, நெற்றியிலும்பூசிக்கொள்ளவும். பின்புஅருகில்இருந்ததண்ணீரைகொஞ்சம்அருந்திக்கொள்ளவேண்டும். அந்தஎலுமிச்சம்பழத்தைஉங்களுடன்பயணத்தின்போதுவைத்துக்கொள்ளலாம். நீங்கள்சொந்தவாகனம்வைத்துஇருந்தால், அந்தஎலுமிச்சம்பழத்தைவாகனத்திலேயேவைத்துக்கொள்ளலாம்.ஜெபிக்கவேண்டியஸ்லோகம் : த்ர்யம்பகம்யஜாமஹேஸுகந்திம்  புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவபந்தனாத் – ம்ருத்யோர்முக்ஷியமாம்ருதாத்:  இந்தமந்திரத்தைமனதுக்குள் 108 முறைஜெபிக்கவேண்டும்.  இந்தமந்திரத்திற்குப்பெயர்மஹாம்ருத்யுஞ்ஜெய  மந்திரம். வெற்றிலைவெறும்வெற்றுஇலைஅல்ல. வெற்றியைநமக்குஅளிக்கும்இலை. சீதாப்பிராட்டியேஅனுமனுக்குஅசோகவனத்தில்வெற்றிலைமாலையணிவித்து, வெற்றியுடன்காரியம்முடியஆசிபண்ணினாராம்.  வெற்றிலைஅப்பேர்ப்பட்டசக்திகொண்டமூலிகை. எலுமிச்சை – ராஜகனிஎன்று , மந்திரம்தெரிந்தஅனைவருக்கும்தெரியும்கனி. பசுவின்சாணத்தில்செய்யப்பட்டவிபூதி, எலுமிச்சை, வெற்றிலைமூன்றும்ஒரேஇடத்தில்இணையும்போது – மந்திரங்களைஈர்க்கும்மகத்துவம்அவற்றுக்குகிடைக்கிறது. ஜெபித்தகையோடு – நீர்அருந்த, அந்தஅதிர்வுஅப்படியேஜெபிப்பவர்களின்உடம்பில்தங்கி – மிகப்பெரும்கவசமாகிவிடுகிறது.வாகனபயணம்என்றுஇல்லை. எப்போதெல்லாம், நோய் , நொடிவேதனைஎன்றுகுடும்பத்தில்சூழல்நிலவுகிறதோ – அந்தநேரங்களில்மேற்கூறியஜெபத்தைபண்ணிவிபூதிபூசலாம்.சிவபெருமானுக்குமிகவும்உகந்தஸ்லோகம்இது.  இதைதொடர்ந்துஜெபிக்க, ஜெபிக்கஉங்கள்உடம்பில்உள்ளஎந்தநோயும்பஞ்சாய்ப்பறந்துவிடுவதுநிச்சயம். ஜெபிக்கும்காலங்களில்அசைவம்தவிர்ப்பதுஅவசியம். ஏனென்றால், இந்தகாலகட்டத்தில், சிவனின்அருட்பார்வைஉங்கள்மேல்விழத்தொடங்குகிறது. நம்மால்முடிந்தஅளவுக்குநாடிசுத்தியுடன்இருப்பதுமிகமுக்கியம். நோய்நொடியில்லாத, நீண்டஆயுள்நம்ஒவ்வொருவருக்கும்கிடைத்து , அந்தபரமசிவனின்மேலானஅருளுக்குப்பாத்திரமாவோம்..!நீங்கள்முதலில்இதைநடைமுறைப்படுத்திப் , பின்தகுதிஉள்ளவர்களுக்கும்பரிந்துரைக்கலாம்! மீண்டும்சந்திப்போம்! ஓம்சிவசிவஓம் !

ஒருரகசியம்

    

அன்பு உள்ளம் கொண்ட வாசகநண்பர்கள் அனைவருக்கும் என்பணிவான வணக்கம். டோனோக்ராப் என்றொருகருவி இருக்கிறது. ஒலிவடிவத்தை வரிவடிவாக கொண்டுவரும். ஒருகுழாய் போன்ற கருவியில் நீங்கள் ஒருவார்த்தை அல்லது எழுத்தை உச்சரித்தால், அதன் அதிர்வுக்குஏற்ப , மணல் போன்ற துகள்கள் அந்த அதிர்வை உள்வாங்கி அந்தஎழுத்தை வரிவடிவமாக்கித்தரும். உலகின் தொன்மையானமொழிகளில் உள்ள எழுத்துக்களில் பலஎழுத்துக்கள் அப்படியே வருகின்றதாம். நமதுதமிழ், சமஸ்கிருதம் உட்பட நினைத்துப்பார்க்கவே வியப்பாகஇருக்கிறது. அந்தகாலமனிதர்களின்திறமையைநினைத்து , நாம்பெருமிதம்கொள்ளலாம்.

இதில்ஒருசுவாரஸ்யமானவிஷயம்என்னவென்றால், நமதுஓம்உச்சரிக்கும்போது , அதுகிட்டத்தட்டஸ்ரீசக்கரத்தைவரிவடிவமாகதருகிறதுஎன்கிறார்கள். இதுஉண்மையோ , பொய்யோதெரியாது. ஆனால், நிச்சயமாகநமதுமந்திரங்களுக்குமிகப்பெரியஅதிர்வைஏற்படுத்தும்சக்திஇருப்பதை , நாம்மறுக்கமுடியாது.மனதுக்குதிடம்கொடுப்பவை – மனதிறம் – மந்திரம்என்பது. சிலமந்திரங்களை , நாம்குறிப்பிட்டஅதிர்வில்ஜெபிக்க, அந்தசக்திநம்செயல்களைமுறைப்படுத்தி, நம்மைஒருஉயர்ந்தநிலைக்குகொண்டுசெல்கிறது.நம்எண்ணியதுஈடேறவேண்டுமெனில், தினமும்ஒருஅரைமணிநேரம், நம்மை – நம்மனதைஉற்றுநோக்கவேண்டும். மனம்முதலில்அலைபாயும், நாள்ஆகஆகஅதுநம்வசப்படும். நம்சொல்பேச்சுகேட்கும். நாம்என்பது , நம்ஆத்மா. ஆத்மாஇருப்பதையேநாம்உணராமல்இருந்தால், நம்வாழ்க்கையும்ஏனோ, தானோவென்றுதான்இருக்கும்.மிகநேர்த்தியாகமுத்துக்கள், ஒருகயிற்றில்கோர்க்கப்பட்டுஇருக்கும்ஒருமுத்துமாலைஒன்றைஉதாரணத்திற்குஎடுத்துக்கொள்வோம். அதில்கோர்க்கப்பட்டுள்ளகயிறுநம்கண்ணுக்குதெரிவதில்லை. ஆனால்கயிறுநிச்சயம்இருக்கிறதுஇல்லையா? அந்தகயிறுபோன்றதுதான்நம்ஆத்மா. முத்துக்கள், நம்எண்ணங்கள்போன்றவை. ஒருஎண்ணத்திற்கும், இன்னொருஎண்ணத்திற்கும்உள்ளஇடைவெளியில்நம்ஆத்மாவைநம்மால்உணரமுடியும். அப்படிஎன்றால், என்னஅர்த்தம். ஒருஎண்ணத்திற்கும், இன்னொருஎண்ணத்திற்கும்இடைவெளிதேவை. அல்லதுஎண்ணங்களேஇல்லாதநிலையைஅதிகமாக்கவேண்டும். அந்தநிலைதான் – நம்மைபரவசப்படுத்தும்நிலை.ஒவ்வொருவருக்கும்அவரவர்மூலாதாரத்தில்ஒருமிகப்பெரும்சக்திசுருண்டுகிடக்கிறது. முறையானமூச்சுப்பயிற்சியினாலும், மந்திரஅதிர்வாலும், இந்தசக்திதூண்டப்பட்டுமேல்நோக்கிஎழும்பும். இந்தநிலையைஅடைந்தவருக்குஅவர்எடுக்கும்முயற்சியில்தோல்வியேகிடையாதுஎனலாம். மனம்என்பதுஒளிக்கற்றைஎன்றுஎடுத்துக்கொள்ளுங்கள். இந்தஒளிக்கற்றைக்குஒளியைசப்ளைசெய்யும்டார்ச்லைட்போன்றதுஅந்தமூலஆதாரமே. ஆத்மஒளிஎன்றுஎடுத்துக்கொள்ளலாம். இந்தஅண்டசராசரம்முழுவதும்வியாபித்துஇருப்பதும், ஆலயங்களில்குவிக்கப்பட்டுஇருப்பதும்இந்தஒளிவெள்ளமே..! இந்தஒலி / ஒளிக்கற்றையைநாம்ஈர்க்கவேண்டும்எனில், நம்உடம்புஒருஆன்ட்டெனாவாகமாறவேண்டும். அப்படிமாற்றத்தான்நமக்குதியானமும், மந்திரஜெபமும்…நாம்இந்தபிறவியில்செய்யும்நன்மை,  தீமைஎல்லாமேநம்மனதில்பதிவாகிறதுஇல்லையா? இதையாரும்மறுக்கமுடியாது. இறந்தபிறகும், இந்தநினைவடுக்குகள்அப்படியேதான்நம்ஆன்மாவில்இருக்கின்றன. நாம்அடுத்தபிறவிஎடுக்கும்போது, நமதுநல்லகெட்டபலன்களுக்குஏற்ப, நம்எண்ணங்களை, செயல்களைமனதுதீர்மானித்து, நம்மைசெயல்படவைக்கிறது. நவகிரகங்கள்நம்ஜாதககட்டங்களில்உட்கார்வதும்அதற்க்கேற்ப்பத்தான். நம்தலைஎழுத்துஅல்லதுவிதிஎனப்படுவது , இவ்வாறாகஎழுதப்படுகிறது. முறையானதியானம்மூலம், நம்மனதைவிழிப்படையச்செய்வதன்மூலம், நமதுஇதற்க்குமுந்தையபிறவியின்நிலையைக்கூடநம்மால்உணரமுடியும். நாம்எவ்வளவோபுண்ணியங்கள்செய்துஇருக்ககூடும்அல்லவா? அதற்குரியபலன்களைநாம்அனுபவிக்கவேண்டும்அல்லவா? எதோ, வந்தோம்வாழ்ந்தோம்என்றுஇருக்கவாநாம்பிறந்தோம்…? I want to be the best என்றுதேடுகிறோம்அல்லவா? நம்மைத்தேடும்அந்தமகத்தானமுயற்சிஆரம்பிப்பது – அந்ததியானப்பயிற்சியில்தான்.தினமும், ஒருகுறிப்பிட்டநேரத்தைதேர்ந்தெடுத்து – நம்மைமுதலில்கவனிப்போம். மனதுஎன்னஎண்ணுகிறதுஎன்றுஅதன்பின்னாலேயேசென்று , அந்தஎண்ணங்களைகவனிப்போம்… அந்தஎண்ணங்கள்எங்குஇருந்துபிறக்கிறதுஎன்றுஅதன்பிறப்பிடத்தைகூர்ந்துநோக்குவோம்… அங்குநம்மைத்திருத்தஆரம்பிப்போம்.. இந்ததியானம்தான், நீங்கள்உங்களுக்குஇந்தபிறவியில்சேர்க்கவிருக்கும், உங்களுக்காகசேர்க்கவிருக்கும்மிகப்பெரியபொக்கிஷம்….!அதிகாலைஎழுந்து, தியானம்முடித்து – ஒருஅரைமணிநேரம், தனியாகநடைபயிற்சிமேற்கொள்ளுங்கள்…! விழிப்படைந்தமனம்உங்களுடன்பேசஆரம்பிக்கும். அதன்பிறகு, உங்கள்வாழ்க்கையைநீங்கள்புரட்டிப்போடமுடியும். நீங்கள்நினைத்தஎந்தசெயலையும், வெற்றிகரமாகமுடிக்கமுடியும்…. நம்மைமுதலில்அறிவோம்..! உலகெங்கும்வியாபித்துஇருக்கும்அந்தஇறையை, நம்உள்ளேகண்டுகொள்ளமுடியும்…இதன்பிறகு, நம்செயல்களில்கிடைக்கவிருக்கும்நேர்த்திக்கு , இந்தஉலகமேநம்அடிபணியும்

பிரணவமந்திரத்தின்மகிமை



பிரணவமந்திரத்தின்மகிமைபற்றி , தினமலர்நாளிதழில்வெளியானஒருஅருமையானகட்டுரையை , நம்வாசகர்களுக்காககீழேபகிர்ந்துள்ளேன்…. படித்துப்பாருங்கள்! ஓம்என்னும்மந்திரத்திற்குபலவிளக்கங்கள்உள்ளன. ஆதிபகவானாகியஇறைவனே! ஜீவனாகியஎன்னைசேர்த்துக்கொள், என்பதுஇதன்பொருள். ஒவ்வொருதடவையும்ஓம்என்றுசொன்னபிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகாஎன்றெல்லாம்அவரவர்இஷ்டதெய்வத்தைஅழைக்கிறோம். ஓம்முருகா, ஓம்விநாயகா, ஓம்விஷ்ணு, ஓம்சிவாயநமஎன்றுசொல்லும்போது, அந்தந்ததெய்வங்களிடம்என்னைஉன்னோடுசேர்த்துக்கொள்என்றுபொருள்தெரிந்தோ, தெரியாமலோகெஞ்சுகிறோம். காலம்வரும்போது, இந்தமந்திரம்சொன்னதற்குரியபலன்உறுதியாகக்கிடைக்கும். பிறப்பற்றநிலையும்பரமானந்தமும்ஏற்படும்.ஓம்என்னும்மந்திரத்திற்குள்சிருஷ்டிகர்த்தாவானபிரம்மாவும்,, காக்கும்கடவுளானவிஷ்ணுவும்,சம்ஹாரமூர்த்தியாகியருத்திரனும்அடக்கம்.ஓம்என்னும்மந்திரம்ஜபிப்பதன்மூலம்உடலையும்உள்ளத்தையும்சீராகவைத்துக்கொள்ளமுடியும்.எடுத்தநியாயமானகோரிக்கைகள்நிறைவேறும்.எதிர்ப்புசக்திகள்நீங்கும்.மனசாந்திஏற்படும்.உலகத்தோடுஒட்டிவாழலாம்,வயதுமுதிர்ந்தோர்இந்தஏகாட்சரத்தால்ஏகாந்தநிலையைஅடையலாம். வாய்விட்டுஜபிக்காமல்மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” எனஜபிக்கவேண்டும். இல்லாவிட்டால்ஓ. . . ம்எனநீட்டியும்மனதால்ஜபிக்கலாம்.கிழக்குப்பார்க்கஅமர்ந்துகண்களைமூடிஜெபிப்பதுநன்று.மாடிவீட்டில்இருந்துஜபித்தால்பலன்கூடும்.மலைமேல்இருந்துஜெபித்தால்பலமடங்குசக்திகிடைக்கும்.எந்தமந்திரம்ஜபிக்கஆரம்பித்தாலும்,குறைந்ததுஒருலட்சம்உருஏற்றியபின்தான்பலன்கிடைக்கஆரம்பிக்கும்.உங்கள்உடலின்மின்சக்திமற்றும்காந்தசக்திஏற்படும். வியாதியஸ்தர்முன்ஜெபித்தால்அவர்களின்நோய்நீங்கும்.வேப்பங்குச்சியால்குழந்தைகள்நாக்கில் “ஓம்” எனஎழுதஅவர்கள்கல்விமேம்படும்.சுத்தமானபசுஞ்சாணவிபூதியில் “ஓம்” எனஎழுதிக்கொடுக்கவயிற்றுநோய்கள்நீங்கும். ஒருஎலக்ட்ரானிக்எலக்ட்ரோமீட்டர்மூலமாகசாதாரணமனிதனின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.பின்ஒம்ஓம்ஒம்என்றுஒருலட்சம்முறைஜபித்தவரின்மின்சக்தியைஅளக்கவேண்டும்.அப்போதுஇருவருக்குமுள்ளவேறுபாடுநன்குதெரியும். வாகனம்ஓட்டும்போதும், தெருவில்நடக்கும்போதும்எந்தமந்திரமும்ஜபிக்கக்கூடாது.இப்போதைக்குவிடைபெறுகிறேன்… மீண்டும்சந்திப்போம்..! ஜீவஆத்மப்பேரொளியுடன்நாம்இணையஅந்தப்பரம்பொருள்நம்அனைவருக்கும்கருணைசெய்ய , அந்தஇறைவனைமனதாரப்பிரார்த்திக்கிறேன்..! 

தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் (கடன்நிவாரணஸ்தோத்ரம்)



இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை. நிதானமாக திட மனத்துடன் முயற்சிகளைத் தொடர்ந்தால் நிச்சயம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இருந்தாலும் செய்த தவறுகளுக்கு உரிய தண்டனை எந்த ஒரு மனிதருக்கும் ஏழரை சனி, அஷ்டமச் சனி காலத்தில் நடந்து விடுகிறது. கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்குக்  கூட, சனி பகவான் பெயரைக் கேட்டாலே , கொஞ்சம் உள்ளுக்குள் கிலி ஏற்படத்தான் செய்கிறது. ரொம்ப நல்லவன் என்று இருப்பவர்களுக்கு உத்தியோக ரீதியாக அலைச்சல், ஸ்திரமின்மை, கடுமையான கடன் பிரச்னையோடு நின்று விடுகிறது. ஆட்டம் அதிகமாக ஆடியவர்களுக்கு – அடி செமத்தியாக விழுகிறது. கூடி இருந்த எந்த உறவும் உடன் இல்லாமல், ஆதரவு கிடைக்காமல் நாம் அனாதையோ என்கிற எண்ணம் தோன்றும் அளவுக்கு – ஒரு பரிபூரண பக்குவம் கிடைக்க வைப்பதில் சனிபகவானுக்கு நிகர் அவரே தான். நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, ஆண்டவன் என்று சொல்கிறோமே அவர் உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டு இருப்பவர்கள் – நவ கிரகங்கள். இதில் சனியின் பாதிப்பினால் – கண்டிப்பாக நடக்கும் ஒரு விஷயம் கடன் தொல்லை…. கிட்டத் தட்ட பத்து வருடங்களுக்குக் குறையாமல் கடனில் மூழ்க வைத்து, பணம் மேல் ஒரு வெறுப்பும், மரியாதையும் , பயமும் தோன்ற வைத்து விடுவார்….. ! ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, கூறிய உண்மை – சனி பாதிப்பு இருப்பவர்கள் வேறு எந்த தெய்வத்தையும் வணங்குவதையும் விட – பைரவரை வணங்கினால் மட்டுமே அவர்கள் பாதிப்பு நீங்கும் என்று கூறுகிறார். குறிப்பாக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் கடன் வருவதற்குப் பதிலாக குபேர சம்பத்து கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.  நமது பழைய பதிவுகளில் சனி பகவானுக்கு உரிய பரிகாரங்கள் பற்றி நிறையவே எழுதி இருக்கிறோம். குறிப்பாக வன்னி மரத்தடி விநாயகருக்கு பச்சரிசி மாவை அல்லது பச்சரிசியை அவரை சுற்றிலும் தூவி வருவது. எறும்புகள் அதை எவ்வளவு காலம் வரை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறதோ, அத்தனை காலம் தேவர்களின் ஆசி நமக்கு தொடர்ந்து கிடைக்கும். இதனால் நேரடியாக பலன் பெற்றவர்கள் ஏராளம். விரிவான தகவல்களுக்கு நமது பழைய கட்டுரையை பாருங்கள். அதே அளவுக்கு மகத்துவம் வாய்ந்த அற்புதமான பரிகாரங்களை இன்று பார்க்க விருக்கிறோம்..! பிரச்னைகள் தீரவே தீராதா என்று ஏங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு அது ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என்று கருதி, நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள். வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன்!
 

உத்திரகோசமங்கை (UTTARAKOSAMANGAI)

      



உத்திரகோசமங்கை ஆலயம் பற்றிய அருமையான தகவல்களையும், அரிய புகைப் படங்களையும் நமது வாசக நண்பர் திரு. நந்தகுமார் அவர்கள் அனுப்பி உள்ளார். அவருக்கு நமது வாசகர்கள் சார்பில், மனமார்ந்த நன்றி! இந்த ஆலயத்தின் மகிமைகள் பற்றி இணையத்தில் சில நண்பர்கள் ஏற்கனவே அருமையான கட்டுரைகளை எழுதி இருக்கின்றனர். அவற்றின் லிங்குகளை கீழே இணைத்துள்ளேன். இந்த புண்ணிய பூமியில் பிறந்ததற்கு நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அவசியம் படித்துப் பாருங்கள்! பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் மரகத மூர்த்தியாக சிவன் இங்கு விளங்குகிறார். அடுத்த தடவை ராமேஸ்வரம் சென்றால், அவசியம் இந்த ஆலயத்திற்கும் ஒருமுறை சென்று வாருங்கள்.

இந்தஆலயம்பற்றியமேலும்பலஅதிசயதகவல்களுக்கு 
http://jaghamani.blogspot.in/2011/06/blog-post_13.htmlhttp://sethuboomi.wordpress.com/uthirakosamangai/http://ramadevarblogspotcom.blogspot.in/2011/11/blog-post_08.html

அவசியம்தரிசிக்கவேண்டியஅதிஅற்புதஆலயங்கள் -01

குரு வணக்கம்

குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வர
குருர் சாக்ஷாத் பரபிரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

இதன் பொருள். படைக்கும் கடவுள் பிரம்மாவாகவும், காக்கும் கடவுள் விஷ்ணுவாகவும், அழிக்கும் கடவுள் மஹேஸ்வரனாகவும் இருக்கும் அந்த பரபிரஹ்மமான குருவை வணங்குகிறேன்.

எதையும் ஆரம்பிப்பதற்கு முன் குரு வணக்கம் செலுத்தி விட்டு ஆரம்பிப்பது என் வழக்கம்
.
Posted in Uncategorized | Leave a comment | Edit

அவசியம்தரிசிக்கவேண்டியஅதிஅற்புதஆலயங்கள் : (பகுதி – 01)

வாசகஅன்பர்களுக்குஎன்பணிவானவணக்கம். நமதுவாசகர்கள்அனைவரிடமும், ஒருஉதவியைஎதிர்பார்க்கிறேன். எந்தஒருமுயற்சியும், தனிப்பட்டமுறையில்செய்வதைவிட, ஒருகூட்டுமுயற்சியாகசெய்தால், அதுஎளிதாகநிறைவேறிவிடும்என்பதில்மாற்றுக்கருத்தேஇல்லை. சென்றபதிவில், நான்குறிப்பிட்டபடி – சித்தர்கள்நமக்குஅருளியஅபூர்வஆன்மீககுறிப்புக்களைபற்றியகட்டுரைகள்நாம்தொடங்கும்முன்பு, இந்தபதிவுஅவசியம்எனஎண்ணியதன்விளைவேஇந்தகட்டுரை. நமதுவாசகர்களில்சும்மாஒருவாசிப்புசுவாரஸ்யத்துக்குவருபவர்கள்எத்தனைபேர், நிஜமாகவேஆர்வத்துடன்வருபவர்கள்எத்தனைபேர், நான்மட்டும்நல்லாஇருந்தாப்போதும்என்றுநினைக்காது, பொதுநலநோக்குடன்இருப்பவர்கள்எவ்வளவுபேர்  என்றுஅறியஒருசின்னமுன்னோட்டமாகஇந்தமுயற்சி. என்னடா, ஓவர்பில்ட்அப்ஆகஇருக்கிறதே, ஏதாவதுஅறக்கட்டளை, மடம், கோவில்பணிஎன்றுபைசாசம்பந்தப்பட்டவிஷயமோஎன்றுஜெர்க்ஆகிடாதீங்க… இதுஅப்படிப்பட்டவிஷயமேஅல்ல…! அதுநமதுநோக்கமும்அல்ல. கிட்டத்தட்டஅறுநூறுபாலோவர்ஸ்,   இரண்டாயிரத்துஐநூறுஇ-மெயில்சப்ஸ்க்ரைபர்ஸ்என்றுஒருபெரியநெட்வொர்க்ஆகநமதுதளம்இப்போதுஇயங்கிக்கொண்டுஇருக்கிறது. இவங்கஎல்லோரையும்இந்தபதிவுமூலம்ஒருசின்னஒருங்கிணைப்புபண்ணனும்னுஒருஆசை.. அதிகபட்சம்உங்கள்மேலானநேரத்தை, ஒருஅஞ்சுநிமிஷம்ஒதுக்கினாப்போதும். ஒன்னும்இல்லை, இந்தபதிவுபடிச்சதும், நீங்கஒரு E-mail / பின்னூட்டம்இடணும். படிக்கவரும்வாசகர்களுக்குஒருஉபயோகமானதகவலாஇருக்கணும். அவ்வளவுதான்விஷயம். In future, நாமஎல்லோரும்ஒருகுடும்பம்மாதிரி , ஒருகுழுவாஅல்லதுஒரு forum போன்றுநமதுவிவாதங்கள், கருத்துக்கள்பரிமாறிக்கொள்ளவேண்டும்என்று  ஒருஆசை. விஷயம்இதுதான் : நமதுபாரதபூமியில்எவ்வளவோஆலயங்கள்இருக்கின்றன. ஆனால், ஒருசிலகோவில்களுக்குசென்றுவணங்கிவரும்போது, சிலகோரிக்கைகள்உடனடியாகநிறைவேறுகிறது. அதற்க்குஎன்னகாரணம், என்னசூட்சுமம்எல்லாம்நமக்குத்தெரியாது. ஆனால், உங்கள்மனதுஅதைஉணரும். முதல்தடவைஎதோஎதேச்சையாகநடந்ததுபோலதோன்றினாலும், அடுத்தடுத்துஅந்தகுறிப்பிட்டஆலயத்திற்குசென்றுவரும்போது, ஆச்சரியப்படத்தக்கவிஷயங்கள்நடக்கும். மனதுஅந்தஇறைவனை ‘சிக்’ கெனபற்றிவிடும். இந்தஅனுபவம், உங்களுக்குமட்டுமேதெரிந்தஒருவிஷயமாகஇருந்துவந்துஇருக்கும். அல்லதுஉங்களுக்குமிகநெருக்கமானவர்களுக்குநீங்கள்சொல்லிஇருக்கக்கூடும். இந்தரகசியத்தை, நீங்கள்நம்வாசகர்களிடம்பகிர்ந்துகொண்டால், நமதுவாசகர்கள்குழுவில்உள்ளஅனைவரும்பயன்பெறஉதவியாகஇருக்கும். இறைவனின்அருள்கடாட்சம்பரிபூரணமாகநிலவும்ஆலயம்பற்றிநீங்கள்உணர்ந்தஅனுபவம், அந்தஆலயம்எங்கேஇருக்கிறது, என்னபலன்கள்உடனடியாககிடைக்கும்என்பதுபற்றியதகவல்கள், துன்பத்தில்உழன்றுகொண்டுஇருக்கும்எதோஒருநல்லஆத்மாவுக்கு, உடனடிதீர்வாகஅமையும். நமதுவாசகர்கள்அனைவரும்ஏனோதானோவென்றுஇருப்பவர்கள்இல்லை. அவர்கள்மிகமிகநல்லமனிதர்கள்என்பதை , நம்வாசகர்களும், புதிதாகநம்தளத்துக்குவரும்வாசகர்களும்உணரவேண்டும். ஏற்கனவேநாம், பலஆலயங்களைப்பற்றியும், அவற்றின்மகத்துவம்பற்றியும்பலகட்டுரைகளில்அலசிஇருந்தாலும், இந்தபதிவும், இதைசார்ந்துநீங்கள்இடும்பின்னூட்டங்களும், இணையதளவரலாற்றில்ஒருமைல்கல்லாகஅமையவேண்டும்என்பதுஎன்ஆசை. பிள்ளையார்சுழியாக, நான்ஆரம்பித்துவைக்கிறேன். ஒருசின்னகோடுபோட்டா, நீங்கள்ரோடேபோட்டுவிடுவீர்கள்என்றுநம்புகிறேன். ==================================================================== இந்தஆலயம்ஒருபழம்பெரும்சிவஆலயம். கட்டிமுடித்துஆயிரம்வருடங்களுக்குமேல்இருக்கும். காலம்காலமாகபலசிவன்அடியார்களின்திருவடிபட்டஇடம். சத்தமேஇல்லாமல், பலஆச்சர்யங்களைஅற்புதங்களைநடத்திக்கொண்டுஇருக்கிறார், இங்குஉள்ளசிவன்.அந்தசித்தர்வந்துவழிபட்டுஇருக்கிறார், இந்தநாயன்மார்வந்துதொழுதுஇருக்கிறார். தேவாரம்பாடல்பெற்றஸ்தலம்என்றுஒவ்வொருஆலயத்திற்கும் , எவ்வளவோபெருமைகள்இருக்கும்.   இந்தஆலயத்திற்கும்இருக்கிறது. ஆனால், எதுஎப்படிஇருந்தாலும், நம்மனதுஅறியசிலஅதிசயங்கள்நிகழ்ந்தால்ஒழிய, நாம்நம்புவதேயில்லை, இந்தமாதிரிநிறையகோவில்களைபார்த்திருக்கேன்சாமி, ஆனா, நான்போய்கும்பிட்டா, அந்தசாமிகண்டுக்கிறதேஇல்லை.. மேலேசொல்லு..! என்றுதான்தோன்றும்இல்லையா? பர்ட்டிக்குலராநான்ரொம்பமோசம்… அவ்வளவுசீக்கிரம்என்மனசுஎந்தவிஷயத்தையும்சீர்தூக்கிப்பார்க்காமல்ஒப்புக்கொள்வதுஇல்லை. அப்படிப்பட்டஎன்னையும்மாற்றியவர்இங்குஅருள்பாலிக்கும்அய்யன். கிட்டத்தட்டபத்துவருடங்களாக , வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்நான்இங்குவழிபட்டுக்கொண்டுஇருக்கிறேன். தனிப்பட்டமுறையில்எனக்குபலஅற்புதங்களைஇவர்நடத்திஇருந்தபோதிலும், என்நண்பர்இருவரின்வாழ்க்கையில்இவர்நடத்திஇருக்கும்அற்புதங்கள், சத்தியமாகஎதேச்சையாகநடந்தவிஷயம்அல்ல. விசேஷதினங்களில், பிரதோஷநாட்களில்கூட்டம்அலைமோதும். சாதாரணநாட்களில் , இவரைக்காணசென்றால்நீங்களும், இறைவனும், கோவில்குருக்களும்மட்டுமேஇருப்பீர்கள். சமயத்தில்குருக்கள்கூடவெளியில்நந்திமண்டபத்தில்ஓய்வுஎடுத்துக்கொண்டுஇருப்பார். நீங்களும், பரம்பொருளும்மட்டுமே. நீங்கள்உரையாடுவதைஅவர்காதுகொடுத்துகேட்கும்உணர்வு , உங்களுக்குஏற்படும். இதைஎழுதும்போதே , சிலசம்பவங்கள்நினைத்துமயிர்கூச்செடுக்கிறது. “ஐயனே, என்னாலேமுடியலை, என்னோடசக்திக்குஉட்பட்டுஎன்னாலேசமாளிக்கமுடியும்னுதெரியலை, தயவுசெய்துஅருள்புரியுங்கள்” – என்றுஉங்கள்மனதுக்குள்  ஒலிக்கும்ஓலக்குரலை, ஒருதாயின்கருணையுடன் – செவிமடுத்து , பிரச்னைகளைஉடனுக்குடன்ஊதித்தள்ளி, பரவசத்தில்ஆழ்த்துபவர், இந்தஆலயநாதர். என்னதான்பகீரதப்பிரயத்தனம்எடுத்துநாம்முயற்சிகள்மேற்கொண்டாலும் , சிலவிஷயங்களில்இறைவனின்கருணைகண்டிப்பாகத்தேவைப்படுகிறது. சிலருக்குஅதுஅலுவலகசம்பந்தமாகஇருக்கலாம், கடன், சொத்துப்பிரச்னை, திருமணம்என்றுபிரச்னைகளுக்காபஞ்சம். இதோமுடியப்போகிறதுஎன்றுநினைத்துஇருக்கும்நிலையில், எங்கிட்டிருந்தோஒருபுதுகுறுக்கீடுவந்து, மறுபடியும்முதல்லஇருந்தா.. “த்ஸ்..அப்பா, இப்போவேகண்ணைக்கட்டுதே…” , என்றுநொந்துநூடுல்ஸ்ஆகிவிடுவோம். ரொம்பகூலாசிலபேர்சொல்லிடுறாங்க, மனுஷனாபொறந்தா, கஷ்டநஷ்டங்கள்இருக்கத்தான்செய்யும். எல்லாத்தையும்சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா  .. வெறும்கஷ்டமும், நஷ்டமும்மட்டும்தான்இருக்கு… என்னைக்குகரைஏறப்போறோம்னுதெரியமாட்டேங்குதே… அதைத்தானேயோசிக்கிறீங்க… மேலேபடிங்க.. ! என்நண்பருக்குஏற்பட்டஅனுபவத்தைகூறுகிறேன். “ஐய்யா, இந்தஜாதகத்தைப்பாருங்கள், எனக்குகுழந்தைபாக்கியம்இருக்கிறதா , இல்லையா ? எதாவதுநல்லவார்த்தைகூறுங்கள்” என்றுதான்அவர்அறிமுகம்சென்றவருடத்தில்நடந்தது. கணவன், மனைவிஇருவர்ஜாதகமும்இருந்தது. ஏற்கனவேதாமததிருமணம். ஜாதகரீதியாகஅவர்மனைவிக்குமிகஉஷ்ணமானஉடம்பு. கருதங்கினாலும், மருத்துவரீதியாககருநிலைப்பதற்குஉடம்புஒத்துழைக்காது. ஜாதகத்திலும்புத்திரபாக்கியத்திற்குவாய்ப்புஇல்லைஎன்றேநிலை. ஆனால், ஒருநல்லஜோதிடன்அனுகூலமானபலன்கள்நடக்கவாய்ப்புஇல்லையெனினும், அதைவாய்விட்டுகூறஇயலாது, அதைஒருகொள்கையாகவேவைத்துஇருப்பவன்நான். அவருக்குநான்கூறியபரிகாரம்இதுதான். சிவராத்திரிநெருங்கிக்கொண்டுஇருந்தவேளைஅது. நீங்களும் , உங்கள்மனைவியும்சிவராத்திரிமுழுவதும், இந்தஆலயம்சென்று – உங்களால்எவ்வளவுநேரம்ஆலயத்தில்இருக்கமுடியுமோ, அவ்வளவுநேரம்இருந்து – மனம்உருகஇறைவனிடம்வேண்டுங்கள். நிச்சயம்உங்களுக்குகுழந்தைபாக்கியம்உண்டு. விரைவில்நீங்கள்அப்பாவாகப்போகிறீர்கள்என்று, நானும்அவருக்காகவேண்டினேன். வீட்டில்இருந்தகல்கண்டுகொஞ்சம்எடுத்து, அட்வான்ஸ்வாழ்த்துக்கள்சார்என்றுஇனிக்கஇனிக்கவாழ்த்திஅனுப்பினேன். அவரும்சும்மாஇல்லை, சிக்கெனஅவன்திருவடிகளைப்பற்றிசரணடைந்தார். கிட்டத்தட்டமருத்துவஉலகமே, கைவிரித்துவிட்டசூழலில்அந்ததம்பதிகள்இருந்தனர். நம்பிக்கையின்ஒளிகீற்றுமொத்தமாகமங்கியநிலை…. ஆனால், இன்று ! ஆம், அந்தபேரதியசம்நடந்தேவிட்டது… மிகச்சரியாகபதினைந்துமாதத்திற்குள்அவர்இன்றுஒருஅழகானஆண்குழந்தைக்குத்தந்தை. சிவராத்திரிஅன்று, இரவில்இந்தஆலயத்திற்குவந்தஅவருக்கு, ஒருவயதானபெரியவர்பேச்சுத்துணைக்குகிடைத்துஇருக்கிறார். பொதுவாகபேசத்தொடங்கியஅவர்கள்உரையாடல், ஒருமணிநேரத்துக்கும்மேல்நடந்ததாம். சிவராத்திரியின்மகிமைகள், சிவனின்திருவிளையாடல்கள்என்றுபேச்சுமிகஅருமையாகநடந்துஇருந்துஇருக்கிறது. அந்தபெரியவர்யார், என்னஎன்றுவிவரம்தெரியவில்லை. மனதுமுழுவதும்லேசாகி, ஒருஅபரிமிதமானபரவசஅனுபவத்தில், அந்ததம்பதிகள்திளைத்துஇருந்தனராம். அவர்எதோஒருசித்தராகஇருக்கலாம்என்றுஅந்தநண்பர்மனப்பூர்வமாகநம்புகிறார். “சார், இன்னைக்குஎன்பையன்  என்கன்னத்தைப்பிடித்து, முத்தம்கொடுத்தான் , பாருங்க! நான்அவுட்சார், வாழ்க்கையிலஇம்புட்டுசந்தோசமாநான்இருந்ததேஇல்லை”ன்னுஇன்றுஅவர்கூறியபோது , அவர்முகத்தில்தெரிந்தஅந்தமகிழ்ச்சி, நிம்மதி… அடேங்கப்பா…! ஈடுஇணையேஇல்லை. எத்தனைகோடிசொத்துஇருந்தாலும், கொஞ்சஒருமழலைஇல்லையென்றால், அதுதரும்வேதனைஅதைஅனுபவிப்பவர்களுக்குத்தான்தெரியும்… முக்கியமாகசிவராத்திரிதினத்தில்அத்தனைமகிமைபொருந்தியஆலயத்தில்இருந்ததே, ஜாதகரீதியாகஅத்தனைகுளறுபடிகளையும்தூக்கிகடாசிஇருக்கிறது,… நாளென்னசெய்யும் ? கோள்என்னசெய்யும்- அவன்கருணைஇருக்கும்இடத்தில். இந்தநண்பர்வாழ்க்கையில், அவன்அதைநிரூபித்துவிட்டான். இதுநூறுசதவீதம்உண்மையாகநடந்தநிஜம். இன்னொருநண்பருக்கு, நடந்தசம்பவம்…. கந்துவட்டியால்கதறிகதறிதுடித்துக்கொண்டுஇருந்தவர். நல்லசம்பளம்வாங்கியும், ஒருபிரயோஜனமும்இல்லை, வாழ்க்கைமுழுவதுமேவட்டிகட்டியேஓடிவிடுமோஎன்கிறநிலை. சொந்தம், பந்தம்நட்புஎன்றுஅத்தனைபேரிடமும்ஏற்கனவேஉதவிவாங்கி, அதைதிருப்பிக்கட்டதலைகுப்புறகுட்டிக்கரணம்அடித்து, வேறுஎங்கும்உதவிகேட்கமுடியாதசூழ்நிலை. கிரெடிட்கார்ட்கடன்நிரம்பிவழிகிறது.. மாதமாதம் , பேங்க்காரர்கள்வீட்டுக்குவந்துசட்டையைபிடிக்கின்றனர். ஏற்கனவேஒருபாங்க்கில்லோன்எடுத்துதிருப்பிக்கட்டமுடியாதசூழ்நிலை. இப்போதெல்லாம், ஒருடெலிபோன்பில்ஒழுங்காககட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில்பதிவாகிவிடும். எந்தபேங்க்கிலும்லோன்கிடைக்காது. ஆரும்பேசமாட்டாங்க. ஆரும்தண்ணிகொடுக்கமாட்டாங்க.. நாட்டாமைதீர்ப்புக்குமதிப்புகொடுத்து. இந்தநிலைமையில்வீட்டிலும்அனுசரணையாகயாரும்இல்லை. ஒரேசண்டை, களேபரம். இப்படிஇருந்தா, யார்மதிப்பா…? எதுக்கும்ஒருலிமிட்இருக்குஇல்லே…! மனுஷன்கிட்டத்தட்டவிரக்தியின்உச்சத்துக்கேவந்துவிட்டார்…! செத்துப்போறதுதான், இருக்கிறஒரேவழி. ஆனா, குடும்பம் , குட்டிஎன்னசெய்யும்…? பெருமைக்கு , பந்தாவுக்குன்னுநிறையசெலவுபண்ணி, சொத்துவாங்குறேன், ஷேர்வாங்குறேன்னுஇறங்கி, இன்னைக்குஅத்தனையும்விற்றும், கடன்தீர்ந்தபாடுஇல்லை. யாரைப்பார்த்தாலும், முகத்துலசிடுசிடுப்பு. வாழ்க்கையிலதோத்துக்கிட்டுஇருக்கிறவங்கஒவ்வொருத்தருக்கும்இருக்கிறஅதேஉணர்வு.கடைசியில்நடுத்தெருநாராயணன்நிலைமை. இவருநல்லநேரம், ஆரம்பமாகிறநேரம்அது. எதேச்சையா, என்னைசந்தித்தார். “சார், சாமி, கடவுள் , ஜாதகம்எதிலேயும்எனக்குநம்பிக்கைரொம்பவேஇருந்துச்சு, ஆனாஇப்போஇல்லை. எத்தனையோகோவில் – எத்தனையோபரிகாரங்கள், எல்லாம்வேஸ்ட்சார்.. ஒவ்வொருத்தரும்முடிஞ்சஅளவுக்குஇன்னொருத்தனைஏமாத்திகாசுசம்பாதிக்கிறாங்க. அறிவுதான்ஒருமனுஷனைவழிநடத்துது. அதுதான்நான்உணர்ந்தஞானம். எனக்குஇருக்கிறஅறிவுபத்தலைன்னுநான்நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியேவாழ்க்கைபோச்சுன்னா, நான்வாழுறதிலேயும்அர்த்தம்இல்லை”ன்னுதான்ஆரம்பிச்சார்….   நான்அவர்கட்டத்தைவாங்கிப்பார்த்திட்டு, முதல்லஅவர்கையைபிடிச்சுகுலுக்கினேன். முதல்லகையைகொடுங்கசார்.. நீங்கஎவ்வளவுகஷ்டப்பட்டுஇருப்பீங்கன்னுகட்டத்தைப்பார்த்தாலேதெரியுது… ஆனா, போனமாசத்தோடஎல்லாநிலைமையும்முடிஞ்சது. இவ்வளவுதூரம்நீங்ககடந்துவந்ததிலேயே, நீங்கஎவ்வளவுபெரியதிறமைசாலின்னுதெரியுது… கவலையேபடாதீங்க…! எண்ணிரெண்டுமாசத்துக்குள்ளே, உங்ககஷ்டம்எல்லாம்பறந்துபோகும்… நீங்கபெரியஆளாஆகப்போறீங்க… ! நம்பிக்கையோடஇருங்க….! இனிதொட்டதுஎல்லாம்வெற்றிதான்னுசொன்னேன். இப்படிஒருவார்த்தையைஅவர்எதிர்பார்க்கவேஇல்லை….வெயில்லகிறங்கி, தண்ணிதண்ணின்னுவர்றவனுக்கு – சும்மாகும்முன்னுமோர்கிடைச்சாஎப்படிஇருக்கும்? ” ரொம்பசந்தோசம்சார்… என்னபரிகாரம்செய்யனும், எல்லாமேஏற்கனவேசெஞ்சுட்டேன்.. இனியும்எதுவும்செய்யணும்னாலும்செய்றேன்”னுசொன்னார்… “நீங்கஒன்னும்செய்யவேண்டாம்சார்.. நீங்கஒருகோவிலுக்குமட்டும்போயிட்டுவாங்க”ன்னுநான்கைகாட்டினதுஇந்தகோவில்தான்… “எப்படிகும்பிடனும், ஏதாவதுவழிமுறைகள்இருக்குதா?”….ன்னுகேட்டார். அவர்நிலைமைஎனக்குநல்லாவேதெரியும். ஒருபார்மாலிட்டியும்கிடையாது. உங்கதாய், தகப்பனைபார்க்கிறதுக்குஎதுக்குசம்பிரதாயம், சாஸ்திரம்எல்லாம்..? உங்கசொந்தவீட்டுக்குபோறமாதிரிபோய்ட்டுவாங்க.  “சார்… உங்களாலமுடிஞ்சா, ஒருமல்லிப்பூமாலையும், தேங்காயும்உடைச்சிட்டுவாங்க, மீதிஎல்லாம்அவன்பாத்துப்பா”ன்னுதைரியமாஅவனைநம்பி, இவரைஅங்கேஅனுப்பினான். “கடையில்பேரம்பேசாமல், கேரிபாக்இல்லாமல், உங்கள்கைகள்பட, இறைவனுக்குசமர்ப்பியுங்கள்…அதுபோதும். அப்படிமுடியலைனாலும்பரவாஇல்லை”ன்னுஅனுப்பினேன். பஸ்சுக்குகூடகாசுஇல்லாமல், கிட்டத்தட்டபத்துகிலோமீட்டர்நடந்தே, அவர்அந்தகோவிலுக்குச்சென்றார். மாலையும்  இல்லை, தேங்காயும்இல்லை. கோவிலில்வேறுயாரும்இல்லை. குருக்கள்கூடஅந்தசமயம்இல்லை. கதறி, கதறி, கண்ணில்நீர்கொப்பளிக்கஅவர்இறைவனைசந்திக்கும்போது, அங்குமௌனமாகஅவரைபார்த்துக்கொண்டுஇருந்தது, வெறும்கல்என்றுநம்மில்பெரும்பாலானோர்நினைக்கும்அந்தலிங்கம்மட்டுமே…! ஒருஅரைமணிநேரம்ஆலயத்தில்இருந்துவிட்டு, வெளியில்வந்து , நடந்தேவீடுதிரும்பிஇருக்கிறார்…! அதற்க்குஒருமாதம்முன்பு SBI பாங்க்கில்லோனுக்குஅப்ளைபண்ணிஇருந்தாராம். கிட்டத்தட்டஇருபது, முப்பதுமுறைபாலோபண்ணியிருந்துஇருக்கிறார். செஞ்சுதர்றேன், தர்றேன்னு ‘தா’ காட்டி, காட்டிஅலைக்கழித்துஇருக்கின்றனர். இவருக்குநம்பிக்கையேஇல்லை. சரி, CIBIL ரிப்போர்ட்டில்தகராறு.. இருந்ததும்போயி, நாலுவருடம்முன்புஇதே SBI யில், இன்னொருப்ரான்ச்சில்அந்தசெலுத்தாதலோனுக்கு , சேர்த்துபிரஷ்ஷர்எந்தநேரத்திலும்வரவிருக்கிறது… லோனுக்குஅப்ளைபண்ணாமலேஇருந்துஇருக்கலாம்போல, சரிவருவதுவரட்டும். சேர்த்துஅனுபவிக்கவேண்டியதுதான்என்றுநினைத்துஇருந்தாராம். மத்தபேங்க்ஐவிட, SBI யில்லோன்கிடைப்பதுஎன்பது, குதிரைகொம்புஎன்பதுஅதைஅனுபவித்தவர்களுக்குத்தெரியும். “லோன்எனக்குஇல்லை, சொக்கா ! அவனைகூப்பிடக்கூடாது, கூப்பிடக்கூடாது , ஏன்எதுக்குகூப்பிடனும்” என்றுதருமிரேஞ்சில்இருந்தநிலையில்தான், அவர்என்னைசந்தித்து – இந்தகோவிலுக்குசென்றுவந்தது… இதுநடந்தமூன்றாவதுநாள், SBI பாங்க்கில்இருந்துஅவருக்குபோன், ” சார், நான்பீல்ட்ஆபீசர்பேசுறேன், கொஞ்சம்பேங்க்வரைக்கும்வந்துபோகமுடியுமா?”, சரிதான், அந்தபழையலோன்மேட்டருதான்போல, இன்னைக்குநம்மளைசுழுக்குஎடுக்கப்போறானுங்கன்னுநினைச்சுக்கிட்டேபோயிருக்கார். சரி, கழுத்துலையா, கத்திவைச்சுடப்போறாங்க…  SBI கொஞ்சம்டீசன்ட்பார்ட்டிதானே, கிரெடிட்கார்ட்மாதிரி, கந்துவட்டிமாதிரியாஅசிங்கப்படுத்திடப்போறாங்க? என்ன, கம்பனிக்குலெட்டர்போடுவாங்க, பாத்திக்கிடலாம்” ன்னு – பில்டிங்ஸ்ட்ராங், basement தான்கொஞ்சம்….ன்னுபோயிப்பார்த்தா….. அட,  நம்பமுடியாதஅதிசயம்அங்கேஅரங்கேறியது.அவர்லோன்சாங்க்க்ஷன்.   “அஞ்சுலட்சரூபாய்உங்கஅக்கௌன்ட்லட்ரான்ஸ்பர்பண்ணுறோம்சார், அமௌன்ட்கொஞ்சம்அதிகம்ங்கிறதாலலேட்ஆயிடுச்சி. சாரிசார்”ன்னுசொல்றாங்க. இவருக்குசந்தோசம்தாங்கமுடியலை. வெளியிலவந்தஉடனேஎனக்குபோன்…” சார், நீங்க….. நீங்க …” பேசவார்த்தையேஇல்லை. ! “லோன்கிடைச்சிடுச்சிசார்.. கம்பெனிக்குஅரைநாள்லீவ்சொல்லிட்டேன்…. நான்அந்தசாமியைப்பார்க்கபோயிட்டிருக்கேன்”னார்… மூணுலட்சரூபாய்வட்டிக்குவாங்கி, வட்டிமட்டுமேஒன்பதுலட்சம்கட்டியஆள்அவர். அசல்திருப்பித்தரவேமுடியாதோங்கிறநிலைமைல, லோன்கிடைக்கவேவாய்ப்பேஇல்லாதநிலைமைல, இந்தஅஞ்சுலட்சம், அவருக்குஅஞ்சுகோடிக்குசமம். இதிலஇன்னொருஆச்சர்யம், இவருகூடஅப்ளைபண்ணின, இவரைவிடசம்பளம்அதிகம்வாங்கினஆளுங்களுக்குகூட, லோன்சாங்க்க்ஷன்ஆகாமஇன்னும் ‘பென்டிங்’லேயேகிடந்துஇருக்குது. இன்னைக்குவர்றசம்பளத்துல, நிம்மதியாலோன்அடைச்சுக்கிட்டு, கந்துகடன்எல்லாம்முடிச்சிட்டு , குடும்பத்தைசந்தோசமாவைச்சுக்கிட்டுஇருக்கார். “இனிஎனக்குகவலைஇல்லைசார், நான்நிமிர்ந்துடுவேன். எனக்குஇந்தபோதாதகாலகட்டத்துலகிடைச்சஅனுபவத்துக்குவிலைமதிப்பேஇல்லைசார். திரும்பதப்புசெய்யாமஇருக்கணும். இதுக்குமேலே, என்னநடந்தாலும், உடனேசரிசெய்யஎன்சாமிஇருக்கிறப்போ , எனக்குஎன்னகவலை”ன்னு, அவர்இந்தசிவனைசொல்லும்போது, நமக்கேஜிவ்வென்றுஇருக்கிறது. கடவுள்இல்லைஎன்றுயாராவதுசொன்னால், இவர்கள்பதிலுக்கு , “ஹா… ஹா…” வென்றுபலத்தகுரலில்சிரிக்கிறார்கள். அப்பேற்பட்டமகத்துவம்பொருந்திய, இறைவன்யார்என்றுஅறிந்துகொள்ளஆவல்உங்களுக்கும்இருக்கும்இல்லையா..? சந்தேகமேஇல்லாமல், இறைவன்இருக்கும்அற்புதத்தைநீங்கள்உணர , அவசியம்ஒருமுறைஇந்தஆலயம்வந்துபாருங்கள். இதுஇருக்கும்இடம் : திருவலம்  (Thiruvallam / Tiruvalam ) என்றசிறியஒருஊர். பிள்ளையார் – திருவை (அம்மை , அப்பனை) வலம்வந்ததைஒட்டியகாரணப்பெயர். வரலாறுகொஞ்சம்ஞாபகம்இருப்பவர்களுக்கு, வல்லவரையன்வந்தியத்தேவன்பிறந்துவளர்ந்துஆண்டபகுதிஎன்றுசொன்னால்ஞாபகம்வரலாம். அதேவல்லவரையர்தான். அருண்மொழியின்உற்றநண்பனாக, குந்தவையைகரம்பிடித்தவந்தியத்தேவன், பலமுறைதொழுதுஇருக்ககூடியஆலயம்தான்இங்குஇருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாஎன்றுஅருகில்இருக்கும்பெரியஊர்களில்இருந்துபஸ்வசதிஇருக்கிறது. இந்தஊர்களில்இருந்துஅரைமணிநேரபயணநேரம்ஆகும். பத்துமுதல்பதினைந்துகிலோமீட்டர்தூரம்இருக்கும். ஸ்தலப்பெருமைகள்நிறைய, அதுஎல்லாம்உண்மையோ, பொய்யோ – அதுநமக்குத்தெரியாதுங்க…. ஆனா, இங்குஅருள்பாலிக்கும்இறைவன் – (நாமம்வில்வநாதர் – அம்மன்தனுமத்யம்பாள்) – இருவரும், ஹைலி , ஹைலிபவர்புல். இதுஇங்குஅருகில்இருக்கும்வட்டாரமக்களுக்கே, ஏன்இந்தகோவிலில்இருப்பவர்களுக்கேகூடதெரியுமோ, தெரியாதோ….சந்தேகம்தான். ஆனால், கண்முன்னே , நிஜத்தைபார்த்தபிறகு, இவரிடம்நம்கோரிக்கைநிச்சயம்நிறைவேறும்என்கிறநம்பிக்கைநிறையவேஇருக்கிறது. மேலேசொன்னஇரண்டுசம்பவங்களும்நடந்தநிஜசம்பவங்கள். படிக்கும்உங்களுக்கு , நீங்களும்இங்குஒருமுறைவந்துபார்க்கவேண்டும்என்கிறஉணர்வைத்தூண்டவில்லையெனில், அதுஎன்னுடையஎழுத்துவசீகரம்இன்மையேதவிரவேறில்லை.   ஒரேஒருமுறை, உங்கள்நீண்டநெடுநாள்பிரச்னைதீர, நேரில்நீங்கள்வந்துஇவரிடம்பேசிப்பாருங்கள். எவ்வளவுசீக்கிரம்அந்தபிரச்னைதீர்கிறதுஎன்கிறஅதிசயத்தைஉணர்வீர்கள்… …. இதுவெறும்கல்லால்ஆனலிங்கம்இல்லை, சத்தியமாசாமி, இது… என்னஆச்சர்யம், எப்படிஇவ்வளவுநாளாவெளிஉலகத்துக்குதெரியலைன்னுஆச்சர்யப்படுவீங்க…! ஒருதீபத்துக்குகூடவழியில்லாமல்எத்தனையோஆலயங்கள்இருக்கின்றன. உங்களால்முடிந்தஅளவுக்குஅதைப்போன்றஆலயங்களைமெருகேற்ற, விளக்குஏற்றஉதவிசெய்யுங்கள். என்நண்பர்ஒருவர்அடிக்கடிகூறுவார். ஆலயங்களுக்கும்ஒருநேரம், காலம்இருக்கிறதுபோல. சிலகோவில்எல்லாம்பத்துவருஷத்துக்குமுன்னே, ஒண்ணுமேஇல்லாமஇருந்துச்சு. இப்போபாரு, எவ்வளவுகூட்டம்என்று. இந்தசிதிலமடைந்தகோவில்கள்எல்லாம், ஒருகாலத்தில்ஓகோவென்றுஇருந்துஇருக்ககூடும். இந்தஆலயங்களைமெருகேற்ற, நாம்நமதுபங்களிப்பைஅளிக்கஇறைவன்நமக்குஒருவாய்ப்புஅளிப்பதாகநினைத்து, இங்குகுறைந்தபட்சம்விளக்குஏற்றவாவதுஉங்களால்முடிந்தஉதவிசெய்யுங்கள். விளக்குஒளிஏறஏற, ஆலயமும்புத்துயிர்பெரும், நம்வாழ்விலும்ஒளிஏறும்… இதுநிச்சயம்…! சிதிலமடைந்தஒருஆலயம்பற்றிஒருதகவல்உங்களுக்குவருகிறதுஎன்றால், உங்களுக்கும்அந்தஆலயத்திற்கும்எதோநெருங்கியமுன்ஜென்மதொடர்புஇருந்துஇருக்ககூடும். அதைநீங்கள்நேர்செய்யும்போது, நமதுகர்மக்கணக்குநேர்த்தியாகி, நாமும்நல்லநிலைஅடையஒருஅரியவாய்ப்பாகவும்அமையும்…! தவறுசெய்யாதமனிதனேஇல்லை. எல்லாவற்றுக்கும்மேலாகஅவன்பாதம்சரணம்அடையும்போது, மனதைஉறுத்தும்தவறுகளைதிரும்பசெய்வதில்லைஎன்றஉறுதிமொழிஎடுத்து, அதைஇறுதிமூச்சுவரைகடைபிடியுங்கள்….! அவனன்றிஒருஅணுவும்அசைவதில்லை. இதைநீங்களேஉணர்வீர்கள்வெகுவிரைவில்…! ஓம்சிவசிவஓம்..! எந்தரூபத்தில் , எந்தஊரில்இருந்தாலும்இறைவன்இறைவனே. இதைப்போலவே, உங்கள்பகுதியில்உங்கள்அனுபவத்தில், நீங்கள்நிஜமாகவே  வியந்தஆலயமகிமைகள்பற்றி, ஒருநாலுவரிஎழுதினீங்கன்னா, நாங்களும், நம்மவாசர்களும்தெரிஞ்சுக்கிடுவோம்…சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ – எழுதிமெயில் / கமெண்ட்ஸ்இல்பதிவுசெய்யவும்… கம்ஆன்..! உங்கள்கருத்துக்களும், விமரிசனங்களும்வரவேற்க்கப்படுகின்றன…! வாழ்கஅறமுடன் ! வளர்கஅருளுடன் !  

குருவால் உண்டாகும் யோகம்




     குரு பார்க்க கோடி புண்ணியம், குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். பொதுவாக நாம் குருவால் ஏற்றுக் கொள்வது முதலில் மாதா பிதாவை பிறகு நமக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை மற்றது நமக்கு ஒரு தொழிலையோ, நல்ல பண்பையோ கற்றுக் கொடுக்கும் மனிதர்களை  அதுபோல நமக்கு நல்லது நினைப்பவர்களையும், குருவாக ஏற்றுக் கொள்கிறோம். அது போல தான் நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் குரு பகவானை குறிப்பிடுகிறோம். யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். எந்தவொரு காரியத்தை செய்வதென்றாலும் இறை வணக்கம், குரு வணக்கம் செய்து விட்டு தான் அந்த காரியத்தையே தொடங்குவோம் அது போல
                         
குரு பிரம்மா குரு விஷ்ணு                         
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பர பிரம்ம தஸ்யை
ஸ்ரீ குருவே நமஹ

என குருவின் நாமத்தை சொல்லி அவரால் உண்டாகக் கூடிய யோகங்களைப் பற்றி காண்போம்.

கஜகேசரி யோகம்

     ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற  உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ஹம்ச யோகம்
     குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ஒழுங்கான வாழ்வு போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகிறது.

குரு மங்கள யோகம்
     
குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் காணப்படுவதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது-. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். குறிப்பாக நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

குரு சந்திர யோகம்
   
  சந்திரனுக்கு 1,5,9ல் குரு அமையப் பெற்றால் குரு சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் உயர்ந்த அந்தஸ்து பெருமை புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும். இந்த யோகத்தால் கல்விக்கு சம்மந்தமில்லாத தொழிலில் யோகம் கொடுக்கும்.

சகடை யோகம்
   
  சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
கோட்டீஸ்வர யோகம்

கேதுவை குரு பார்வை செய்தாலும், கேதுவும் குருவும் இணைந்து காணப்பட்டாலும் கோட்டீஸ்வர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் திடீர் தனச்சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம், தெய்வீக ஆன்மீக பணிகளில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சண்டாள யோகம்

ராகுவை குரு பார்த்தால் சண்டாள யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

சந்திராதிபதி யோகம்

சந்திரனிலிருந்து  6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

லக்னாதிபதி யோகம்

ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.

வசுமதி யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
                                                                                          

முருகு பாலமுருகன், 0091 7200163001

04 May 2014

வீட்டுக் கடன் வட்டியை கணக்கிடலாம் வாங்க

வீட்டுக் கடன் வட்டியை கணக்கிடலாம் வாங்க: அரசுப் பணியாளர் வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் ...