For Read Your Language click Translate

09 June 2014

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள்


ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் பகுதியில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-

1. மகாலட்சுமி தீர்த்தம் : செல்வ வளம் பெருகும்
2. சாவித்திரி தீர்த்தம் : பேச்சுத்திறன் பெருகும்
3. காயத்ரி தீர்த்தம் : உலகத்தின் நன்மைக்காக
4. சரஸ்வதி தீர்த்தம் : கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம் : வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம் : மன உறுதி பெறுதல்
7. சேதுமாதவ தீர்த்தம் : தடைப்பட்ட பணிகள் சுலபமாகுதல்
8. நள தீர்த்தம் :
9. நீல தீர்த்தம் :
10. கவிய தீர்த்தம் :
11. கவாட்ச தீர்த்தம்
12. கந்தமாதன தீர்த்தம் :
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் :
14. கங்கா தீர்த்தம் :
15. யமுனை தீர்த்தம் :
16. கயா தீர்த்தம் :
17. சர்வ தீர்த்தம் :
18. சிவ தீர்த்தம் : சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம் : ஆயுள் விருந்தி
20. சந்திர தீர்த்தம் : கலையார்வம் பெருகுதல்
21.சூரிய தீர்த்தம் : முதன்மை ஸ்தானம் அடைதல் 22.கோடி தீர்த்தம் : முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

No comments:

Post a Comment